NFPE

Sunday 13 April 2014

கண்ணீர் அஞ்சலி 

நமது செயல் தலைவர் தோழர் த. தமிழ்செல்வன் அவர்களின் தாயார் இன்று (13.04.2014) இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவர்களது இறுதி ஊர்வலம் 14.04.2014 திங்கட்கிழமை மாலை 03.00 அளவில் பூவாளுரில் நடைபெறும்.

NFPE, Srirangam

No comments:

Post a Comment