NFPE

Saturday 30 August 2014

COM. M. KRISHNAN, SECRETARY GENERAL, NFPE & CONFEDERATION & GENERAL SECRETRY, AIPEU GROUP-C (CHQ) RETIRES FROM SERVICE ON SUPERANNUATION ON 31-08-2014



"You can be taken out of the workforce officially, but the work force can never be taken out of you ". 


"You will be remembered ever,  for the things that you did here. We are  confident  your services will be in the extended platform for the cause of common workers and downtrodden and this is the beginning of another leaf "....


We pray god for a peaceful, pleasant and healthy life in the coming years.


NFPE, Srirangam


Friday 29 August 2014

மத்திய JCA - வின் 6 கட்ட போராட்ட அறைகூவளுக்கிணங்க 28.08.2014 அன்று திருவரங்க தலைமை அஞ்சலகத்தின் முன் நடைபெற்ற முதல் கட்ட போராட்டம்.







 

NFPE & FNPO LEADERS HANDED  OVER THE PJCA MEMORANDUM CONTAINING 39 CHARTER OF DEMANDS TO THE DIRECTOR (SR) AND MET AND BRIEFED SHRI. KAMLESHWAR PRASAD  MEMBER ( OPERATIONS) AT 1230 HRS ON  28TH  AUGUST 2014 


Tuesday 26 August 2014

Admissibility and Annual Ceiling in Children Education Allowance and Hostel Subsidy – Minister’s Reply


Reimbursement of Children Education Allowance and Hostel Subsidy admissible if Institution where children are studying is affiliated to any board or recognized by the Central or State Government or Union Territory Administration or by University or a recognized educational authority
CEA Annual Ceiling : Rs. 18000/- per child
CEA Annual Ceiling for disabled children : Rs. 36000 per child
Hostel Subsity Annual Ceiling : Rs. 54000/- per child
Hostel Subsidy for disabled children : Rs.9000 per month per child

Gist of Minister’s Reply in the Parliament on Children Education Allowance and Hostel Subsidy

Children Education Allowance for Central Government Employees – Annual Ceiling and Details of Admissible Institutions
While answering to a question in Parliament on 18.7.2014, Finance Minister Shri Arun Jaitley said in a written form regarding the details of Children Education Allowance that it has been informed by the Department of Personnel and Training that the annual ceiling limit for reimbursement of Children Education Allowance (CEA) is 18,000/- per child. The Hostel Subsidy shall be 4,500/- per month per child.
The annual ceiling for reimbursement of CEA for disabled children of Government employees is 36,000/- per annum per child and the rates of Hostel Subsidy for disabled children ofGovernment employees is 9,000/- per child per month.
These revisions are applicable with effect from 1st January, 2014.
The reimbursement is admissible for the children studying in institutions affiliated to any Board or recognised institution, whether in receipt of Government aid or not, recognised by the Central or State Government or Union Territory Administration or by University or a recognised educational authority having jurisdiction over the area where the institution is situated.

Source: PIB
ISSUE OF MEDICINES / REIMBURSEMENT OF EXPENDITURE ON INVESTIGATIONS / TREATMENT PROCEDURES / IMPLANTS AND OTHER MEDICAL DEVICES UNDER CGHS

Sunday 24 August 2014

AIPEU Gr.C (CHQ) - Central Working Committee Meeting - Ongole (A.P) on 22.08.2014 to 24.08.2014

அன்புத் தோழர்களுக்கு இனிய வணக்கம். 

கடந்த 22.08.2014 முதல் 24.08.2014 வரை ஆந்திர மாநிலம்  ஓங்கோல் நகரில்  நமது அகில இந்திய அஞ்சல் மூன்று சங்கத்தின் மத்திய செயற்குழுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், நமது அகில இந்திய பொதுச் செயலர் தோழர்.M.கிருஷ்ணன்  அவர்கள்  எதிர்வரும் 31.08.2014 அன்று அரசுப் பணி  நிறைவு பெறுவதால் , நமது அகில இந்திய சங்கத்தின் துணைப் பொதுச் செயலராக தற்போது பணியாற்றி வரும்   

தமிழகத்தைச் சேர்ந்த நமது அன்புக்குரிய 
தோழர். N .S .என்று  அனைவராலும் அன்போடு அழைக்கப் படும் 
தோழர். N . சுப்பிரமணியன் அவர்கள்  


நமது அகில இந்திய சங்கத்தின் பொறுப்புப்  பொதுச் செயலராக 

ஏகமனதாக அறிவிக்கப் பட்டார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். திறமையானவர். அறிவாற்றல் மிக்கவர்.  நிச்சயம் இவரது காலத்தில்  நமது அகில இந்திய சங்கப் பணி  மேலும் மெருகேறும் என்பதில்  ஐயமில்லை. 

இவரது பணி  சிறக்க நம் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

NFPE, Srirangam

Friday 22 August 2014

கண்ணீர் அஞ்சலி 

  துறையூர் தலைமை அஞ்சலகத்தில் அஞ்சலக எழுத்தராக பணிபுரியும் தோழர் த. சுரேஷ்பாபு அவர்களின் தந்தையார் திரு. தனபால் அவர்கள் இன்று சிவலோக பதவி அடைந்தார்கள் என்பதை மிக்க வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.  அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.  நாளை (23.08.2014) மதியம் அன்னாரது இறுதி ஊர்வலம் அவர்களது இல்லத்தில் இருந்து நடைபெறும்.



NFPE, Srirangam

Thursday 21 August 2014

CIRCLE UNION ON STAFF MATTERS

          சென்னை GPO

சென்னை GPO  வில் எழுத்தராக பணி புரிய தேர்வுக்குள்ளான தோழியர். R . ரிஸ்வான் பேகம் என்பவர் INDUCTION  TRAINING  இல் PTC , மதுரையில் இருந்த போது கடந்த 06.08.2014 அன்று திடீரென்று அவரது கணவர் அகால மரணமடைந்ததால் விடுப்பெடுத்து சென்னை வந்தார்.  அவரது கணவரின் இறுதிச் சடங்குகள் முடிந்து மீண்டும் அவர் PTC க்கு செல்லக் கோரியபோது , அவருக்குண்டான இரண்டு நாள்  விடுப்பு தாண்டியதால் அனுமதிக்க இயலாது என்று  PTC  யில் மறுத்துவிட்டனர்.  அதிகப்படியான விடுப்புக்கு ஈடாக பணிப்  பயிற்சி நீட்டிப்பு செய்யக் கோரியும் நிர்வாகம் ஏற்கவில்லை. 

இந்தப் பிரச்சினை குறித்து அந்தத் தோழியர் நமது GPO கிளைச் செயலர் தோழர். முரளி மூலம்  மாநிலச் சங்கத்தை அணுகி உதவிட வேண்டினார்.  எனவே நம் மாநிலச் செயலர் விடுமுறை நாளில் தொலைபேசியில்  நமது PMG CCR  அவர்களை அழைத்துப் பேசி  உதவிட வேண்டினார். PMG CCR அவர்களும்  PTC  நிர்வாகம் தனது    நிர்வாக வரம்புக்குள் இல்லையென்ற போதிலும் , பாதிக்கப்பட்ட பெண் தோழியரின்  சூழ்நிலையை கருத்தில் கொண்டு  அவருக்கு உதவிடவேண்டி  உடன் PTC  நிர்வாகத்துடன் பேசி அதற்கான ஆவன ஏற்பாடுகளை செய்தார்.  

அந்தத் தோழியரும்  தனது தந்தையாருடன் உடன் கிளம்பி மதுரை சென்றார். அங்கு  அவர் மீண்டும் பணிப்  பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப் பட்டு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார் என்பதை  மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். பிரச்சினை    தனது அதிகார வரம்புக்குள் இல்லாத போதிலும்,  சனி மற்றும் ஞாயிறு விடுமுறை தினங்களிலும்  கூட, இதில்  ஈடுபட்டு உதவிய  PMG, CCR  அவர்களின் மனிதாபிமானம் பாராட்டத்தக்கது. PMG, CCR  திரு . மெர்வின்  அலெக்சாண்டர் அவர்களுக்கு  அந்த பெண் ஊழியர் சார்பிலும், சென்னை GPO கிளை சார்பிலும்  நம் மாநிலச் சங்கம் சார்பிலும்  நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

திருப்பத்தூர்  கோட்டம் 

திரு . அய்யாக்கண்ணு அவர்கள் திருப்பத்தூர் கோட்ட கண்காணிப் பாளராக இருந்த காலத்தில் நமது NFPE  தொழிற்சங்க இயக்கத் தோழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட  நிர்வாக வன்முறை மற்றும் தொழிற்சங்கத் தோழர்கள் பழி வாங்கப் படுவது  குறித்து  பல செய்திகள் அந்த நேரத்தில் நம் மாநிலச் சங்கம் வெளியிட்டதை நினைவு கொள்க. அந்த நேரத்தில் PMG, WR ஆக இருந்த திரு. நந்தா அவர்களிடம் பிரச்சினையை எடுத்துச் சென்று பேசி பல பிரச்சினைகள் தீர்க்கப்பட்டாலும்,  பொய்யான குற்றச் சாட்டுக்கள் கூறி அல்லது சிறிய பிரச்சினைகளுக்கு கூட   நம் தோழர்கள் பலர் விதி 16 மாற்றும் விதி 14 இன் கீழ் குற்றப்பத்திரிகை அளித்து  தண்டனை வழங்கப் பட்டார்கள்.

அதில் தோழர். ராஜேந்திரன் என்பவர்  இளைய தோழர்.   அவர் மீது  ஒரு சிறிய தவறுக்கு மிகப் பெரிய அளவில் குற்றச் சாட்டு சுமத்தப்பட்டு விதி 14 இன் கீழ்  அவருக்கு  COMPULSORY  RETIREMENT  வழங்கப்பட்டது.  இப்படி இளைய வயதிலேயே பாதிக்கப்பட்ட தோழரின் APPEAL  கூட  மண்டல அலுவலகத்துக்கு  உடன் அனுப்பப்படவில்லை.  

கடந்த இரு மாதங்களுக்கு ஒரு முறையிலான  பேட்டியின் போது இந்த  பிரச்சினை குறித்து  நாம்பேசி அந்தத் தோழர் பழி வாங்கப் பட்டதை எடுத்துக் கூறினோம். அதன் மீது  தற்போது ஆவன நடவடிக்கை எடுக்கப் பட்டு  அந்தத் தோழரின் தண்டனை குறைக்கப்பட்டு  அவர் தற்போது  பணியில் சேர உத்திரவிடப்பட்டுள்ளார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தப் பிரச்சினையின்  தன்மையை உணர்ந்து மனிதாபிமானத்துடன்  நடவடிக்கை எடுத்த  மேற்கு மண்டல அதிகாரிகளுக்கு நம் மாநிலச் சங்கத்தின் நன்றி. 

2011-CENSUS - RECLASSIFICATION OF CITIES/TOWNS GRANT OF HIGHER RATE OF HRA/TRANSPORT ALLOWANCE FINANCE MINISTRY'S REPLY TO SECRETARY GENERAL CONFEDERATION

 
 

Sunday 17 August 2014

Saturday 16 August 2014

68 - வது சுதந்திர தின விழா


  15.08.2014 அன்று 68 - வது சுதந்திர தின விழாவானது திருவரங்கம் தலைமை அஞ்சலக வளாகத்தில் திருவரங்கம் தலைமை அஞ்சலக அதிகாரி திரு.திரவியராஜ் மற்றும் திரு ராமராஜு  அவர்களின் தலைமையில், துணை கண்காணிப்பாளர்கள் திருமதி சந்திரபிரபா மற்றும் திரு காசிவிஸ்வநாதன் ஆகியோரின் முன்னிலையில் நமது கோட்டத்தில் முன்னாள் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்து பணி ஓய்வு பெற்ற மூத்த தோழர் திரு R. பாலசுப்ரமணியன் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி சிறப்புரை ஆற்றினார்கள்கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் திருவரங்கம் தலைமை அஞ்சலக ஊழியர்கள் பெரும்பான்மையாக கலந்துக்கொண்டு சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடினார்கள்.





துறையூர் தலைமை அஞ்சலக வளாகத்தில் துறையூர் கிழக்கு துணை கண்காணிப்பாளர் திரு. முருகேசன் அவர்களின் தலைமையில், துறையூர் மேற்கு உட்கோட்ட ஆய்வாளர் திரு. குருசங்கர் அவர்களின் முன்னிலையில் துறையூர் தலைமை அஞ்சலக அதிகாரி திரு இராஜேந்திரன் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி சிறப்புரை ஆற்றினார்.  அதன் பின் துறையூர் தலைமை அஞ்சலகத்தில் நமது கோட்ட கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் 70 - க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் அனைவராலும் நடப்பட்டன. துறையூர் தலைமை அஞ்சலக ஊழியர்கள் பெரும்பான்மையாக கலந்துக்கொண்டு சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடினார்கள்.










பெரம்பலூர் தலைமை அஞ்சலக வளாகத்தில் தலைமை அஞ்சலக அதிகாரி பொறுப்பில் இருக்கும் திரு சுந்தரராஜன் Accountant அவர்கள் தேசிய கொடியை ஏற்றி சிறப்புரை ஆற்றினார்.  பெரம்பலூர் தலைமை அஞ்சலக ஊழியர்கள் பெரும்பான்மையாக கலந்துக்கொண்டு சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடினார்கள்.

காட்டுபுத்தூர் துணை அஞ்சல் நிலையத்தில் சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சி துணை அஞ்சலக அதிகாரி திரு க.கதிர்வேல் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினார்.



NFPE, Srirangam



Saturday 9 August 2014

LGO TO P.A./S.A. EXAM 2014 VACANCIES & BACK LOG PWD VACANCIES ANNOUNCED




INFORMAL MEETING WITH CPMG , TN ON PONDICHERY AND SOUTHERN REGION ISSUES

அன்புத் தோழர்களுக்கு வணக்கம் ! 

இன்று (08.08.2014)   நமது CPMG அவர்களுடன்  பாண்டிச்சேரி கோட்டத்தில் நூற்றுக் கணக்கான தோழர்களுக்கு  அளிக்கப் பட்ட FR - 17 A  குறித்தும் தென் மண்டலத்தில் பரவலாக அளிக்கப் பட்ட DIES- NON  குறித்தும் விவாதித்திட ஒரு சிறப்பு நேர்காணல் கேட்டிருந்தோம் . 

அதன்படியே அஞ்சல் மூன்று சங்கத்திற்கும்  அஞ்சல் நான்கு சங்கத்திற்கும்  இது அனுமதிக்கப்பட்டு  மாலை 05.00 மணியளவில்  CPMG . TN அவர்களுடன் இது நடைபெற்றது.  நிர்வாகத் தரப்பில் நமது CPMG  அவர்களும், DPS (HQ) அவர்களும்  DPS , CCR  அவர்களும் கலந்துகொண்டார்கள். 

ஊழியர் தரப்பில்  அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர் J .R ., அவர்களும் அஞ்சல் நான்கின் மாநிலச் செயலர் தோழர். ரவிச்சந்திரன் அவர்களும் , பாண்டிச்சேரி அஞ்சல் மூன்று கோட்டச் செயலர் தோழர். சத்தியமூர்த்தி அவர்களும் கலந்துகொண்டார்கள்.  பாண்டிச்சேரி கோட்டத்தின் அஞ்சல் நான்கின் செயலர் தோழர். பன்னீர்செல்வம், அஞ்சல் மூன்றின் கோட்டத் தலைவர் தோழர் ராஜேந்திரன்  மற்றும்  முன்னணித் தோழர்  வாசு அவர்களும் வந்திருந்தார்கள். 

சிறப்பு நேர்காணலில்  கீழ்க்காணும்  பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது :-

1. பாண்டிச்சேரி கோட்டத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு  தபால்காரர்  மற்றும்  MTS  பதவிகள்  தன்னிச்சையாக ஒழிக்கப் பட்டதை எதிர்த்து  நடத்தப் பட்ட JCA  வின் வேலை நிறுத்தத்தை ஒட்டி வழங்கப் பட்ட 200 க்கு மேற்பட்ட தோழர்களுக்கான  FR 17 A  ரத்து செய்திட வேண்டியும் , தற்போது இதன் காரணமாக  LGO  தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்ட தோழர்களுக்கு  தேர்வு எழுதிட  PROVISIONAL  PERMISSION  வழங்கிட வேண்டியும் கோரினோம்.

இது குறித்து CPMG  அவர்கள்  நிர்வாகத் தரப்பின் மன வருத்தத்தை தெரிவித்தார். இதுவரை PMG, CCR  இடம் ஏன் பேசவில்லை என்று வினவினார். இருந்தபோதிலும் இந்த பிரச்சினையில் ஊழியரின் பாதிப்புகள் குறித்து  நாம்  விளக்கமாக எடுத்துரைத்து  பிரச்சினையை உடன் தீர்த்திட வேண்டினோம் . மாநில அளவில்  நிர்வாகத்திற்கும்  தொழிற் சங்கத்திற்கும் இடையே சுமூகமான  உறவை  உறுதி அளித்தோம். இதன் அடிப்படையில்  CPMG  அவர்கள்  இந்தப் பிரச்சினை குறித்து  PMG, CCR  இடம்  சந்திக்குமாறும் நிச்சயம்  ஒரு நல்ல முடிவு  கிடைக்கும் என்றும்  நமக்கு தெரிவித்தார். அவரின் வழி காட்டுதல் படி  எதிர்வரும் வாரத்தில்  PMG, CCR  இடம் நேர்காணல் பெற்று  பிரச்சினையை தீர்த்திட வேண்டுவோம் என்று  உறுதி அளித்தோம். நிச்சயம் PMG, CCR  அவர்கள் ஊழியர் பிரச்சினையில் பரிவுடன் அணுகி பிரச்சினையை தீர்த்திடுவார் என்று நம்புகிறோம்.

2. தென் மண்டலத்தில் தன்னிச்சையாக , இலாக்கா விதிகளை மீறி  COC  இன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட  தோழர்களுக்கு 'DIES NON ' அளிக்கப் பட்டது  சட்ட விரோதம் என்பதை எடுத்துக் கூறினோம். மேலும் 05.08.2014 அன்று NFPE  ஆல்  அறிவிக்கப் பட்ட 'DHARNA ' போராட்டத்திற்கு தென் மண்டலத்தில்  அனுமதி மறுக்கப்பட்டது குறித்தும் ,  மதுரை மற்றும் திருநெல்வேலி கோட்டத் தோழர்களுக்கு விடுப்பு மறுக்கப்பட்டது குறித்தும் எடுத்துரைத்து இது ஜனநாயக மரபுகளுக்கு முற்றிலும் எதிரானது  என்பதை சட்ட விதிகளின் படி சுட்டிக் காட்டினோம். 

மேலும்  நடைபெற்ற FOUR MONTHLY  MEETTING இல் CPMG  அவர்கள் அளித்த அறிவுறுத்தல்படி  PMG, SR  அவர்களை நேரில்  சந்தித்துப் பேசியும், சட்ட விதிகள் மதிக்கப்படாமல்  ஊழியர்கள் பழி வாங்கப்பட்டது குறித்தும் எடுத்துரைத்தோம் . இவை அனைத்தையும் பொறுமையாகக் கேட்டறிந்த CPMG  அவர்கள் இந்தப் பிரச்சினையில்  நிச்சயம் தலையிட்டு ஒரு தீர்வு தருவதாக உறுதி அளித்தார். 

3. எதிர்வரும் 25.08.2014 முதல் 30.08.2014 வரை மதுரை PTC  இல் அறிவிக்கப் பட்டுள்ள MACP  பயிற்சி வகுப்புகளில் மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து ஊழியர்கள் DEPUTE  செய்யப் பட்டுள்ளது குறித்தும் , எதிர்வரும் 29.08.2014 அன்று 'விநாயகர்  சதுர்த்தி ' பண்டிகை வருவதால்  29.08.2014 அன்று அவரவர் ஊருக்கு வந்துவிட்டு மீண்டும் ஒருநாள் 30.08.2014 அன்று  பயிற்சி வகுப்பிற்கு வந்துவிட்டு 31.08.2014 ஊர் திரும்புவதில் உள்ள சிரமம் குறித்து எடுத்துரைத்தோம் .எனவே TRAINING  SCHEDULE  இல் மாறுதல் அளித்து  'விநாயகர் சதுர்த்தி'க்கு  முதல் நாளுடன்  TRAINING  முடித்திட ஏற்பாடு செய்திட வேண்டினோம். இது குறித்து  DIRECTOR , PTC . மதுரை யுடன் பேசி நிச்சயம் தீர்வு காணப்படும் என்று  CPMG  அவர்கள் உறுதி அளித்தார்கள்.

4. சென்னை DPA  பிரச்சினை குறித்து  முடிவு எடுக்க வேண்டியும் ,   AUDIT  பிரிவு மாநிலச் செயலர்  கொடுத்த கடித நகலை பரிசீலித்து  அதன் அடிப்படையில்   தீர்வு காணவும் வேண்டினோம். இது குறித்து  DIRECTORATE  க்கு  பதில் அளிக்க உள்ளதாகவும் அப்போது இது குறித்த  விஷயங்கள் கணக்கில் கொள்ளப்படும் என்றும் CPMG  அவர்கள்  பதில் அளித்தார்.

நேர்காணல் சுமுகமாக நடைபெற்றது.  CPMG  அவர்களின் வழி காட்டுதல் படியும் , அளித்த உறுதியின் படியும்  நிச்சயம் இந்தப் பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்படும்  என்று  நம்புகிறோம். நாம் அளித்த ஊழியர் பிரச்சனைகளை பொறுமையுடன் பெற்று பரிசீலனை செய்து தீர்வுக்கு உரிய உறுதிகள் அளித்த CPMG அவர்களுக்கும்  , DPS  HQ  மற்றும்  DPS  CCR  அவர்களுக்கும்  நம் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

காப்பீ ட்டு துறையில் 49 சத அன்னிய முதலீடு --போராடும் LIC சகாக்களுக்கு எங்கள் வீர வாழ்த்துக்கள்




RAJYA SABHA Q & A regarding DoP on 8.8.2014


Delivery of speed posts and parcels,
Post offices operating in rented buildings,

Digitalisation of Rural post offices.

CLICK HERE to view

Friday 8 August 2014

Job On Compassionate Ground

Compassionate Appointments in Government are regulated as per instructions issued by Department of Personnel and Training Office Memorandum No. 14014/6/94-Estt.(D) dated 09.10.1998 as amended from time to time. All these instructions have been consolidated vide Office Memorandum No. 14014/02/2012-Estt.(D) dated 16.01.2013 and as per these instructions 5% of direct recruitment vacancies in a year in Group ‘C’ posts can be filled up by compassionate appointment. 

The time limit of three years for making compassionate appointment has been withdrawn vide this Department’s Office Memorandum No. 14014/3/2011-Estt.(D) dated 26.07.2012. 

Department of Personnel & Training only lays down the policy of compassionate appointment which is implemented by the Administrative Ministries/Departments while considering the cases of compassionate appointment. The Administrative Ministries/Departments are required to monitor the state of implementation of compassionate appointment under their respective jurisdiction. DoP&T does not have information on specific details on the number of applications under consideration of the Union Government for appointment on compassionate grounds, Ministry-wise/Department-wise. 

This information was given today by Minister of State for Personnel, Public Grievances and Pensions, Dr. Jitendra Singh in a written reply to a question in Rajya Sabha by Shri Narendra Kumar Kashyap.

Source : PIB

Thursday 7 August 2014

Interim relief of 7th Pay Commission for Central Government Employees: Govt Reply in Rajya Sabha

                                                          GOVERNMENT OF INDIA

MINISTRY OF  FINANCE
RAJYA SABHA
QUESTION NO  2814
ANSWERED ON  05.08.2014

Interim relief of 7th Pay Commission for Central Government Employees

2814 Shri T.K. Rangarajan

Will the Minister of FINANCE be pleased to satate :-

(a) the present status of the 7th Pay Commission for the Central Government Employees;

(b) whether Government has finalized proposal to give Interim Relief; and

(c) if so, the quantum of relief?
ANSWER

  MINISTER OF STATE IN THE MINISTRY OF FINANCE (SMT. NIRMALA SITHARAMAN)

(a) : The 7th Central Pay Commission has already been set up vide Resolution dated 28th February, 2014. The Commission has started functioning

(b) & (c): No proposal for grant of Interim Relief to Central Government employees is at present under consideration of the Government.
****
No Proposal of Dearness Relief under Consideration
Source: Rajya Sabha

Wednesday 6 August 2014

DEPARTMENT SAYS CLEANLINESS TO BE A PART OF MDW



NORMS FOR OPENING OF POSTOFFICES & TARGET FOR OPENING OF POs FOR FY 2014-15 


CLICK HERE TO VIEW

NEW HSG-II & HSG-I RECRUITMENT RULES


After publication of HSG II New Recruitment Rules (few months back) and HSG-I New Recruitment Rules (two days back) many officials are under the impression that the length of qualifying service in LSG & HSG-II  for next promotion is changed for all officials as per the new Recruitment Rules.  It is not so.  In the HSG-II and HSG-I Recruitment Rules there is a clause which states that as far as the existing LSG & HSG II officials (as on date of publication of the new RRs) the length of service as per the old Recruitment Rules is enough  for promotion of HSG II and HSG-I.  The new length of service condition is applicable only to those officials who get promotion to LSG & HSG II after the notification of the new RRs.  All  Circle / Divisional Secretaries are requested to bring the above important clause to the notice of all concerned, so that eligible employees will not be denied  promotion.

2.       Earlier IP Line officials are posted against HSG-I Postmasters post on promotion as ASP. As per the new HSG-I Recruitment Rules all the HSG-I posts are earmarked for promotion to General line HSG-II officials and there is no IP line posts in the HSG-I now. Circle Secretaries are requested to take up the case with chief PMGs to fill up all HSG-I posts (including IP line posts) by granting promotion to General line HSG-II officials with three years HSG-II service