NFPE

Tuesday 4 November 2014

கண்ணீர் அஞ்சலி 

  நமது முன்னாள் கோட்டக் கண்காணிப்பாளர் திரு A. கணேசன் (SSRM T dn Trichy) அவர்களின் மனைவி நேற்று இரவு இறைவனடி சேர்ந்தார்கள் என்பதை அழ்ந்த வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.  அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

NFPE, Srirangam

No comments:

Post a Comment