NFPE

Sunday 10 July 2016

கண்ணீர் அஞ்சலி

K. வேங்கடசுப்ரமணியன், PA, சமயபுரம் அவர்களின் மனைவி திருமதி . அகிலா அவர்கள் இயற்கை எய்திவிட்டார்.  அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இயற்கையையும், இறைவனையும் வேண்டுகிறோம்.  அவரின் இறுதி காரியங்கள் பொள்ளாச்சியில் நடைபெற உள்ளது.

NFPE, Srirangam

No comments:

Post a Comment