NFPE

Tuesday 5 November 2013


கண்ணீர் அஞ்சலி

திரு V. குமாரகிருஷ்ணன் SP, Ramnadhapuram அவர்களின் தந்தையார் திரு. வேங்கடபதி அவர்கள் இன்று (05.11.2013) மாலை 6 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை ழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவர்களது இறுதி ஊர்வலம் 06.11.2013 மதியம் 12.30 மணியளவில் அவர்களது இல்லத்தில் இருந்து புறப்படும்.          
NFPE, Srirangam

No comments:

Post a Comment