NFPE

Monday 17 February 2014

கண்ணீர் அஞ்சலி 
திருவரங்கம்  தலைமை அஞ்சலக அதிகாரி  திரு. R. திரவியராஜ் (Posmaster) அவர்களின் துணைவியார் திருமதி. எபினேசர் காந்திமதி அவர்கள் 16.02.2014 அன்று  இயற்கை எய்தினார்கள் என்பதை அழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
NFPE, Srirangam

No comments:

Post a Comment