NFPE

Sunday 1 June 2014

திருமண வாழ்த்துக்கள்

திருவரங்கம் ரெங்கா நகர் துணை அஞ்சலக அதிகாரியும், திருவரங்க கோட்ட NFPE - ன் துணைத் தலைவருமான தோழர் S. விஜயகுமார் அவர்களின் புதல்வி மணமகள் செல்வி. V. கவிப்பிரியா (எ ) கலையரசி, மணமகன் செல்வன். A. பிரவிண் குமார்  ஆகியோரின் திருமணம் 01.06.2014 அன்று திருச்சி மாயாஸ் ஹோட்டல் மனோ மஹாலில் சிறப்பாக நடைபெற்றது.  புதுமண தம்பதியர் எல்லா நலன்களையும், வளங்களையும் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்.



NFPE, Srirangam

No comments:

Post a Comment