NFPE

Saturday 2 May 2015

திருமண வாழ்த்துக்கள்

திரு. M. மணிவேல் (PA, Turaiyur HO) திருமதி. காந்தாமணி மணிவேல் (SPM, Turaiyur Extension) அவர்களின் புதல்வி செல்வி. M. மோகனா அனு  அவர்களுக்கும், செல்வன். C. சரண்ராஜ் அவர்களுக்கும் 01.05.2015 அன்று துறையூர் கரட்டுமலை முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது.  மணமக்கள் எல்லா வளமும், நலமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.


NFPE, Srirangam

No comments:

Post a Comment