NFPE

Tuesday 24 September 2013


மத்திய அரசின் சிக்கன நடவடிக்கையாக ஓராண்டுக்குமேல் காலியாக உள்ள பதவிகளை ஒழித்திட உத்திரவிட்டுள்ளதை எதிர்த்து எதிர்வரும் 25.09.2013 அன்று  பணியிடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட  முடிவு எடுக்கப் பட்டுள்ளது.  அதன் அடிப்படையில் சென்னை பெருநகரம் உள்ளிட்ட அனைத்து கோட்ட/ கிளைகளிலும் ஆங்காங்கே  இதற்கான கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட  வேண்டுகிறோம்.


No comments:

Post a Comment