NFPE

Tuesday 3 September 2013

PFRDA மசோதா முடங்கட்டும்

நமது திருவரங்க கோட்டத்தில் இன்று மாலை 6.00 மணியளவில் திருவரங்க தலைமை அஞ்சலகம்  மற்றும் கோட்ட அலுவலக வாயிலில்   PFRDA  மசோதாவை எதிர்த்து   கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. துறையூர்  மற்றும் பெரம்பலூர் பகுதியில் உள்ள தோழர்கள் மற்றும் தோழியர்கள் அந்தந்த தலைமை அஞ்சலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நமது போராட்டம் வெல்லட்டும் !
PFRDA  மசோதா முடங்கட்டும் !


NFPE, Srirangam

No comments:

Post a Comment