NFPE

Monday 20 January 2014

சுற்றறிக்கை: 08


 
அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம்  ( மூன்றாம் பிரிவு )

திருவரங்கம் கோட்டம், திருவரங்கம் – 620 006.
 K. கதிர்வேல்             C. சசிகுமார்                  V. ஸ்ரீதரன்               T. தமிழ்ச்செல்வன்
கோட்டத்தலைவர்  கோட்டச் செயல்தலைவர்  கோட்ட நிதிச்செயலர்         கோட்டச் செயலர்
   94421 66202                94422 34938                      97518 06455                       99654 28382
Web Address: http://srirangamanjal.blogspot.in/          e-mail Address: nfpesrirangam@gmail.com
__________________________________________________________________________________
சுற்றறிக்கை எண் : 08                                                தேதி : 11.01.2014


அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே! 
     

வணக்கம். வரும் 26.01.2014 ஞாயிறு அன்று மதியம் 3.00 மணியளவில் திருவரங்கம் தலைமை அஞ்சலகத்தில் அனைத்து உறுப்பினர் கூட்டம் நடைபெறும்.  அது சமயம் அனைத்து உறுப்பினர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம். 


பொருளாய்வு: 01.  சுழல் மாற்றம் 2014 குறித்து.          

 02. எதிர்வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 தேதிகளில் நடைபெற உள்ள அனைத்து  
     மத்திய அரசு ஊழியர்களின் 15 அம்சக் கோரிக்கைகளின் மீதான 48  மணி  
     நேர வேலை நிறுத்தம் குறித்து.

 03. நமது கோட்ட மாநாட்டிற்க்கான தேதி குறித்தல்.
 04. இதர விஷயங்கள் தலைவர் அனுமதியுடன்.


தோழமையுள்ள 


  K. கதிர்வேல்                               V. ஸ்ரீதரன்                            T. தமிழ்ச்செல்வன்
கோட்டத்தலைவர்                     கோட்ட நிதிச்செயலர்                      கோட்டச் செயலர்
 

No comments:

Post a Comment