NFPE

Saturday 6 September 2014

திருமண வாழ்த்துக்கள் 

நமது கோட்ட கண்காணிப்பாளர் திரு. V.சந்திரசேகரன் அவர்களின் மகள் செல்வி. 

C. பிரியங்கா , செல்வன். K. செந்தில் அவர்களின் திருமணம் 04.09.2014 அன்று பெரம்பலூரில் உள்ள கர்ணம் சுப்ரமணியன் சகுந்தலா திருமண மண்டபத்தில் சீரும் சிறப்புடனும் நடைபெற்றது.  மணமக்கள் எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.









NFPE, Srirangam

No comments:

Post a Comment