NFPE

Thursday 11 October 2012

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வே.....
 
-பார் புகழ் கவிஞன் பாரதி

18.10.12 அன்று, மூன்று அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தத்திற்கு, அனைத்து அஞ்சல் தோழர்களும்,தோழியர்களும் தவறாமல் கலந்து கொண்டு மூன்று அம்சக் கோரிக்கையினை வென்று எடுக்க போராட்டக் களத்தை வலுப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது...

தோழர்களே ! தோழியர்களே.!! வேலை நிறுத்த களம் நோக்கி நாம் விரைந்திடுவோம் !
!
நீதி காக்க இது ஒரு போராட்டம் !
இதை நிச்சயம் களப்பலியான தோழரின் ஆன்மா பாராட்டும் !



போராட்ட வாழ்த்துக்களுடன் ,
NFPE, Srirangam

No comments:

Post a Comment