NFPE

Thursday 2 October 2014

காந்தி ஜெயந்தி  விழா 


  திருவரங்கம் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் திருவரங்கம் தலைமை அஞ்சலகத்தில் மகாத்மா காந்திஜி அவர்களின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது அதன் பின் ஸ்வாச்தா உறுதிமொழி ஏற்கப்பட்டது.



காட்டுப்புத்தூர் துணைஅஞ்சல் நிலையதிலும் ஸ்வாச்தா உறுதிமொழி ஏற்கப்பட்டது


NFPE, Srirangam

No comments:

Post a Comment