NFPE

Monday 6 October 2014

தியாகத்தை போற்றும் பக்ரீத் திருநாள் வாழ்த்துக்கள்

 உலக முஸ்லிம்கள் கொண்டாடும் இரு பெருநாட்களில் இரண்டாவது பெருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் எனும் தியாகத் திருநாள்.  இறை தூதர் இப்ராஹீம் (அலை ), இறைவனுக்காகத் தனது மகனார் இஸ்மாயிலை (அலை) உயிர்ப் பலி  கொடுக்கத் துணிந்த தியாகத்தை உலகம் உணரச் செய்ய விரும்பிய இறைவனின் திட்டமே இந்த தியாகத் திருநாள்.  உயிர் பலியின் சுழல், மிருக பலியாக மாற்றப்பட்டதால் உலக முஸ்லிம்கள் அனைவரும் இதனை தியாகத் திருநாளாக கொண்டாடுகின்றனர்.


NFPE, Srirangam

No comments:

Post a Comment