NFPE

Wednesday 1 October 2014

Flash NEWS

திருச்சிராப்பள்ளி அஞ்சல் பணியாளர்கள் கூட்டுறவு மற்றும் நாணய சங்கம் 2013 - 2014ம் ஆண்டிற்கான சிக்கன நிதிக்கான வட்டி வருகின்ற 06.10.2014 முதல் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 06.10.2014 விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டதால் 07.10.2014 முதல் வழங்கப்படுகிறது .

No comments:

Post a Comment