NFPE

Wednesday 16 July 2014

கண்ணீர் அஞ்சலி 

  திருவரங்கம் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் Group -'D' ஆக பணிபுரியும் திரு. R.பார்த்தசாரதி அவர்களின் தாயார் நேற்று 15-06-2014 அன்று சிவலோக பதவி அடைந்தார்கள் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.  அவர்களின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.



NFPE, Srirangam

No comments:

Post a Comment