All India Postal Employees Union - Group 'C' - Srirangam Division - 620 006. email id: nfpesrirangam@gmail.com
NFPE
Saturday, 9 August 2014
INFORMAL MEETING WITH CPMG , TN ON PONDICHERY AND SOUTHERN REGION ISSUES
அன்புத் தோழர்களுக்கு வணக்கம் !
இன்று (08.08.2014) நமது CPMG அவர்களுடன் பாண்டிச்சேரி கோட்டத்தில் நூற்றுக் கணக்கான தோழர்களுக்கு அளிக்கப் பட்ட FR - 17 A குறித்தும் தென் மண்டலத்தில் பரவலாக அளிக்கப் பட்ட DIES- NON குறித்தும் விவாதித்திட ஒரு சிறப்பு நேர்காணல் கேட்டிருந்தோம் .
அதன்படியே அஞ்சல் மூன்று சங்கத்திற்கும் அஞ்சல் நான்கு சங்கத்திற்கும் இது அனுமதிக்கப்பட்டு மாலை 05.00 மணியளவில் CPMG . TN அவர்களுடன் இது நடைபெற்றது. நிர்வாகத் தரப்பில் நமது CPMG அவர்களும், DPS (HQ) அவர்களும் DPS , CCR அவர்களும் கலந்துகொண்டார்கள்.
ஊழியர் தரப்பில் அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர் J .R ., அவர்களும் அஞ்சல் நான்கின் மாநிலச் செயலர் தோழர். ரவிச்சந்திரன் அவர்களும் , பாண்டிச்சேரி அஞ்சல் மூன்று கோட்டச் செயலர் தோழர். சத்தியமூர்த்தி அவர்களும் கலந்துகொண்டார்கள். பாண்டிச்சேரி கோட்டத்தின் அஞ்சல் நான்கின் செயலர் தோழர். பன்னீர்செல்வம், அஞ்சல் மூன்றின் கோட்டத் தலைவர் தோழர் ராஜேந்திரன் மற்றும் முன்னணித் தோழர் வாசு அவர்களும் வந்திருந்தார்கள்.
சிறப்பு நேர்காணலில் கீழ்க்காணும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது :-
1. பாண்டிச்சேரி கோட்டத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு தபால்காரர் மற்றும் MTS பதவிகள் தன்னிச்சையாக ஒழிக்கப் பட்டதை எதிர்த்து நடத்தப் பட்ட JCA வின் வேலை நிறுத்தத்தை ஒட்டி வழங்கப் பட்ட 200 க்கு மேற்பட்ட தோழர்களுக்கான FR 17 A ரத்து செய்திட வேண்டியும் , தற்போது இதன் காரணமாக LGO தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்ட தோழர்களுக்கு தேர்வு எழுதிட PROVISIONAL PERMISSION வழங்கிட வேண்டியும் கோரினோம்.
இது குறித்து CPMG அவர்கள் நிர்வாகத் தரப்பின் மன வருத்தத்தை தெரிவித்தார். இதுவரை PMG, CCR இடம் ஏன் பேசவில்லை என்று வினவினார். இருந்தபோதிலும் இந்த பிரச்சினையில் ஊழியரின் பாதிப்புகள் குறித்து நாம் விளக்கமாக எடுத்துரைத்து பிரச்சினையை உடன் தீர்த்திட வேண்டினோம் . மாநில அளவில் நிர்வாகத்திற்கும் தொழிற் சங்கத்திற்கும் இடையே சுமூகமான உறவை உறுதி அளித்தோம். இதன் அடிப்படையில் CPMG அவர்கள் இந்தப் பிரச்சினை குறித்து PMG, CCR இடம் சந்திக்குமாறும் நிச்சயம் ஒரு நல்ல முடிவு கிடைக்கும் என்றும் நமக்கு தெரிவித்தார். அவரின் வழி காட்டுதல் படி எதிர்வரும் வாரத்தில் PMG, CCR இடம் நேர்காணல் பெற்று பிரச்சினையை தீர்த்திட வேண்டுவோம் என்று உறுதி அளித்தோம். நிச்சயம் PMG, CCR அவர்கள் ஊழியர் பிரச்சினையில் பரிவுடன் அணுகி பிரச்சினையை தீர்த்திடுவார் என்று நம்புகிறோம்.
2. தென் மண்டலத்தில் தன்னிச்சையாக , இலாக்கா விதிகளை மீறி COC இன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தோழர்களுக்கு 'DIES NON ' அளிக்கப் பட்டது சட்ட விரோதம் என்பதை எடுத்துக் கூறினோம். மேலும் 05.08.2014 அன்று NFPE ஆல் அறிவிக்கப் பட்ட 'DHARNA ' போராட்டத்திற்கு தென் மண்டலத்தில் அனுமதி மறுக்கப்பட்டது குறித்தும் , மதுரை மற்றும் திருநெல்வேலி கோட்டத் தோழர்களுக்கு விடுப்பு மறுக்கப்பட்டது குறித்தும் எடுத்துரைத்து இது ஜனநாயக மரபுகளுக்கு முற்றிலும் எதிரானது என்பதை சட்ட விதிகளின் படி சுட்டிக் காட்டினோம்.
மேலும் நடைபெற்ற FOUR MONTHLY MEETTING இல் CPMG அவர்கள் அளித்த அறிவுறுத்தல்படி PMG, SR அவர்களை நேரில் சந்தித்துப் பேசியும், சட்ட விதிகள் மதிக்கப்படாமல் ஊழியர்கள் பழி வாங்கப்பட்டது குறித்தும் எடுத்துரைத்தோம் . இவை அனைத்தையும் பொறுமையாகக் கேட்டறிந்த CPMG அவர்கள் இந்தப் பிரச்சினையில் நிச்சயம் தலையிட்டு ஒரு தீர்வு தருவதாக உறுதி அளித்தார்.
3. எதிர்வரும் 25.08.2014 முதல் 30.08.2014 வரை மதுரை PTC இல் அறிவிக்கப் பட்டுள்ள MACP பயிற்சி வகுப்புகளில் மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து ஊழியர்கள் DEPUTE செய்யப் பட்டுள்ளது குறித்தும் , எதிர்வரும் 29.08.2014 அன்று 'விநாயகர் சதுர்த்தி ' பண்டிகை வருவதால் 29.08.2014 அன்று அவரவர் ஊருக்கு வந்துவிட்டு மீண்டும் ஒருநாள் 30.08.2014 அன்று பயிற்சி வகுப்பிற்கு வந்துவிட்டு 31.08.2014 ஊர் திரும்புவதில் உள்ள சிரமம் குறித்து எடுத்துரைத்தோம் .எனவே TRAINING SCHEDULE இல் மாறுதல் அளித்து 'விநாயகர் சதுர்த்தி'க்கு முதல் நாளுடன் TRAINING முடித்திட ஏற்பாடு செய்திட வேண்டினோம். இது குறித்து DIRECTOR , PTC . மதுரை யுடன் பேசி நிச்சயம் தீர்வு காணப்படும் என்று CPMG அவர்கள் உறுதி அளித்தார்கள்.
4. சென்னை DPA பிரச்சினை குறித்து முடிவு எடுக்க வேண்டியும் , AUDIT பிரிவு மாநிலச் செயலர் கொடுத்த கடித நகலை பரிசீலித்து அதன் அடிப்படையில் தீர்வு காணவும் வேண்டினோம். இது குறித்து DIRECTORATE க்கு பதில் அளிக்க உள்ளதாகவும் அப்போது இது குறித்த விஷயங்கள் கணக்கில் கொள்ளப்படும் என்றும் CPMG அவர்கள் பதில் அளித்தார்.
நேர்காணல் சுமுகமாக நடைபெற்றது. CPMG அவர்களின் வழி காட்டுதல் படியும் , அளித்த உறுதியின் படியும் நிச்சயம் இந்தப் பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்படும் என்று நம்புகிறோம். நாம் அளித்த ஊழியர் பிரச்சனைகளை பொறுமையுடன் பெற்று பரிசீலனை செய்து தீர்வுக்கு உரிய உறுதிகள் அளித்த CPMG அவர்களுக்கும் , DPS HQ மற்றும் DPS CCR அவர்களுக்கும் நம் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
RAJYA SABHA Q & A regarding DoP on 8.8.2014
Delivery of speed posts and parcels,
Post offices operating in rented buildings,
Digitalisation of Rural post offices.
CLICK HERE to view
Friday, 8 August 2014
Job On Compassionate Ground
Compassionate Appointments in Government are
regulated as per instructions issued by Department of Personnel and Training
Office Memorandum No. 14014/6/94-Estt.(D) dated 09.10.1998 as amended from time
to time. All these instructions have been consolidated vide Office Memorandum
No. 14014/02/2012-Estt.(D) dated 16.01.2013 and as per these instructions 5% of
direct recruitment vacancies in a year in Group ‘C’ posts can be filled up by
compassionate appointment.
The time limit of three years for making
compassionate appointment has been withdrawn vide this Department’s Office
Memorandum No. 14014/3/2011-Estt.(D) dated 26.07.2012.
Department of Personnel & Training only
lays down the policy of compassionate appointment which is implemented by the
Administrative Ministries/Departments while considering the cases of
compassionate appointment. The Administrative Ministries/Departments are
required to monitor the state of implementation of compassionate appointment
under their respective jurisdiction. DoP&T does not have information on
specific details on the number of applications under consideration of the Union
Government for appointment on compassionate grounds,
Ministry-wise/Department-wise.
This information was given today by Minister
of State for Personnel, Public Grievances and Pensions, Dr. Jitendra Singh in a
written reply to a question in Rajya Sabha by Shri Narendra Kumar
Kashyap.
Source : PIB
Thursday, 7 August 2014
Interim relief of 7th Pay Commission for Central Government Employees: Govt Reply in Rajya Sabha
GOVERNMENT OF INDIA
MINISTRY OF FINANCE
RAJYA SABHA
QUESTION NO 2814
ANSWERED ON 05.08.2014
Interim relief of 7th Pay Commission for Central Government Employees
2814 Shri T.K. Rangarajan
Will the Minister of FINANCE be pleased to satate :-
(a) the present status of the 7th Pay Commission for the Central Government Employees;
(b) whether Government has finalized proposal to give Interim Relief; and
(c) if so, the quantum of relief?
ANSWER
MINISTER OF STATE IN THE MINISTRY OF FINANCE (SMT. NIRMALA SITHARAMAN)
(a) : The 7th Central Pay Commission has already been set up vide Resolution dated 28th February, 2014. The Commission has started functioning
(b) & (c): No proposal for grant of Interim Relief to Central Government employees is at present under consideration of the Government.
****
(a) : The 7th Central Pay Commission has already been set up vide Resolution dated 28th February, 2014. The Commission has started functioning
(b) & (c): No proposal for grant of Interim Relief to Central Government employees is at present under consideration of the Government.
****
No Proposal of Dearness Relief under Consideration
|
Source: Rajya Sabha
Wednesday, 6 August 2014
NEW HSG-II & HSG-I RECRUITMENT RULES
After publication of HSG II New Recruitment Rules (few months back) and HSG-I New Recruitment Rules (two days back) many officials are under the impression that the length of qualifying service in LSG & HSG-II for next promotion is changed for all officials as per the new Recruitment Rules. It is not so. In the HSG-II and HSG-I Recruitment Rules there is a clause which states that as far as the existing LSG & HSG II officials (as on date of publication of the new RRs) the length of service as per the old Recruitment Rules is enough for promotion of HSG II and HSG-I. The new length of service condition is applicable only to those officials who get promotion to LSG & HSG II after the notification of the new RRs. All Circle / Divisional Secretaries are requested to bring the above important clause to the notice of all concerned, so that eligible employees will not be denied promotion.
2. Earlier IP Line officials are posted against HSG-I Postmasters post on promotion as ASP. As per the new HSG-I Recruitment Rules all the HSG-I posts are earmarked for promotion to General line HSG-II officials and there is no IP line posts in the HSG-I now. Circle Secretaries are requested to take up the case with chief PMGs to fill up all HSG-I posts (including IP line posts) by granting promotion to General line HSG-II officials with three years HSG-II service
Subscribe to:
Posts (Atom)




