NFPE

Thursday, 27 November 2014

PRE APPOINTMENT BEFORE PTC, TRAINING TO DIRECT RECTT. P.A.S - ORDERS OF THE DEPT.


SHORTAGE  OF  STAFF  பரவலாக இருக்கின்ற காரணத்தினால் 2014 அஞ்சல் நேரடி எழுத்தர் பணி  நியமனம் என்பது (2010 ஆம் ஆண்டின் காலியிடங்களுக்கு 2012இல் வழங்கியது  போல )  PTC  பணிப்  பயிற்சிக்கு செல்வதற்கு முன்னர் பணி  நியமன உத்திரவு  வழங்கிட வேண்டும் என்று இலாக்கா  உத்திரவிடக் கோரி  நம்முடைய பொதுச் செயலரை நாம் வேண்டியிருந்தது உங்களுக்கு நினைவிருக்கும். 

அவரும் இலாக்கா முதல்வருக்கு இது குறித்து கடிதம் எழுதிக் கோரியிருந்தார் என்பதும் அது நமது வலைத்தளத்தில் பிரசுரிக்கப் பட்டிருந்ததும் உங்களுக்கு நினைவிருக்கும். இது குறித்து இலாக்காவில் ஏற்கனவே முடிவெடுக்கப் பட்டிருந்தாலும் அந்த உத்தரவு வெளியிடப் படாமல்  தற்போது, நமது கோரிக்கைக்குப் பின்னர் 14.11.2014 அன்று வெளியிடப்பட்டு அதன் நகல் நம் அகில இந்திய சங்கத்திற்கு வழங்கப் பட்டிருக்கிறது. 

இதன் மூலம்  PRE APPOINTMENT  FORMALITIES (அதாவது  POLICE  VERIFICATION, CERTIFICATE  VERIFICATION ) முடிந்த  SELECTED CANDIDATE களுக்கு  IN-HOUSE TRAINING  அளித்து அவர்களுக்கு பணி  நியமனம் வழங்கலாம் என்று இலாக்கா உத்திரவு இடப்பட்டுள்ளது. எனவே PTC  இல் ஒவ்வொரு SESSION  இலும் எவ்வளவு காலியிடம்  இருக்கிறது, எவ்வளவு பேரை அனுப்பலாம் என்ற கவலை இனி வேண்டியது இல்லை. காலியிடம்  அறிவிக்கப் படும்போது TRAINING  செல்லலாம். அதுவரை நாம் புதிய ஊழியர்களின் சேவையை பெறலாம். OVER  SHORTAGE  உள்ள கோட்டங்களும், RULE  38 இடமாறுதல்  இடப்பட்டு  PENDING  உள்ள ஊழியர்களும்  சற்று நிம்மதி அடையலாம். உத்திரவின்  நகல் கீழே காண்க :-


Tuesday, 25 November 2014

வீண் பழியும் இலவம் பஞ்சும்


ஒரு ஊரில் வெட்டுபுலி என்ற ஒருவன் இருந்தான். அவன் ஒரு முறை தேவையில்லாமல் ஒரு கிராமவாசி மீது பழி சொல்லி பஞ்சாயத்தைக் கூட்டினான். பஞ்சாயத்திலும் கிராமவாசிக்குத் தண்டனை கிடைத்தது.

பின், வீட்டிற்கு வந்த வெட்டுபுலியின்யின் மனசாட்சி அவனை உறுத்தியது. கிராமவாசி மீது தான் பழி சொன்னதை எண்ணி வருந்தினான். எனவே, தன் பாவத்திற்கு ஏதாவது பிராயச்சித்தம் உண்டா என்று தேடினான்.

என்ன பிராயச்சித்தம் செய்வதென்று அவனுக்குப் புரியவில்லை. எனவே, அந்த ஊரிலிருந்த ஒரு துறவியிடம் சென்றான். “துறவியாரே! 

நான் இந்தக் கிராமத்தில் வசிக்கும் ஒருவர் மீது வீண் பழி சொல்லிவிட்டேன். அது என் மனத்தை உறுத்துகிறது. அந்தப் பழி சொன்ன பாவத்தில் இருந்து தப்பிக்க எனக்கு வழி கூறுங்கள்!” என்று கேட்டான்.

துறவி சிறிது யோசித்துவிட்டு, “இன்று இரவு மூன்று கிலோ இலவம் பஞ்சை எடுத்துப் போய் அந்த கிராமவாசியின் வீட்டுக்கு முன்பு பரப்பிப் போட்டுவிட்டு வந்து விடு. நாளை வந்து என்னைப் பார்,” என்று கூறினார்.

வெட்டுபுலியிடம் பஞ்சைக் கொண்டு சென்று கிராமவாசியின் வீட்டின் முன் பரப்பி விட்டான். பின் மறுநாள் சென்று துறவியைப் பார்த்தான். “துறவியாரே! என் பாவம் போய் இருக்குமா இந்நேரம்?” என்று கேட்டான்.

உடனே துறவி, “வெட்டுபுலி! நீ இப்போது அந்த கிராமவாசியின் வீட்டிற்குச் செல். அவன் வீட்டு முன் நீ நேற்றிரவு பரப்பி வைத்த பஞ்சை மீண்டும் பொறுக்கிக்கொண்டு வா,” என்று கூறினார்.

வெட்டுபுலி மிகுந்த ஆவலுடன் ஓடினான். ஆனால், ஒரு விரல் அளவு பஞ்சு கூட அங்கு இல்லை. எல்லாம் காற்றில் பறந்துபோய் விட்டிருந்தது. அதனைக் கண்ட வெட்டுபுலி திடுக்கிட்டான். மீண்டும் துறவியிடம் ஓடி வந்தான்.

“துறவியாரே! நேற்றிரவு நான் கிராமவாசி வீட்டின் முன்னால் போட்டுவிட்டு வந்த பஞ்சில் ஒரு துளிப் பஞ்சாவது இப்போது அங்கு இல்லை. என்ன செய்வது?” என்று கேட்டான்.

துறவி சிரித்துவிட்டு, “வெட்டுபுலி! நீ விரித்துப் போட்டுவிட்டு வந்த பஞ்சை இப்போது மீண்டும் எப்படி அள்ள முடியாதோ, அதே போல, நீ ஒருவர் மீது கூறிய பழியையும் அதனால் உனக்கு ஏற்பட்ட பாவத்தையும் மாற்ற முடியாது. 

திருப்பி வார முடியாத பஞ்சைப் போன்றது தான் உன் பழிச் சொற்களும். அவற்றையும் இனித் திருப்பி வார முடியாது. இறைவனிடும் உன் தவறுக்காக மன்னிப்பு கேள்,” 
என்று கூறினார்.

வெட்டுபுலிக்கு உண்மை புரிந்தது. அன்று முதல் மற்றவர்கள் மீது பழி சொல்லும் குணத்தையே விட்டுவிட்டான். பிறர் மீது வீண் பழி சுமத்துவதால் பலன் ஏதும் கிடைக்கப்போவதில்லை என்பதை உணர்ந்தான் வெட்டுபுலி.
Dear Comrades,
  The Monthly meeting with SPOs will be held on 27.11.2014.  Comrades are requested to send the subjects to Secretary immediately.
C. Sasikumar (9442234938)
Divisional Secretary
AIPEU Group 'C'
Srirangam Division
Srirangam - 620 006.

Saturday, 22 November 2014

Aadhar Based Bio-Metric Attendance System for all Central Govt Employees before 26.1.2015

 Dopt said in the order that the Aadhar Based Bio-Metric Attendance system will be installed in the offices located in Delhi/ New Delhi by 31st December 2014. In other places this may be installed by 26th January 2015.

Biometric attendance system is only an enabling platform. There is no change in the instructions relating to office hours, late attendance etc. which will continue to apply. 

Introduction of Aadhar Enabled Bio-metric Attendance System - Dopt Orders issued on 21.11.2014

No: 11013/9/2014- Estt (A-III)
Government of India
Ministry of Personnel, Public Grievances & Pensions
Department of Personnel & Training

New Delhi, dated 21st November 2014.

OFFICE MEMORANDUM

Sub: Introduction of AADHAR Enabled Bio-metric Attendance System

It has been decided to use an AADHAR Enabled Bio-metric Attendance System (AEBAS) in all offices of the Central Government, including attached/ sub-ordinate Offices, in India. The system will be installed in the offices located in Delhi/ New Delhi by 31st December 2014. In other places this may be installed by 26th January 2015

2. The equipment will be procured by the Ministries/ Departments as per specifications of DeitY on DGS&D Rate Contract from authorized vendors. The expenditure will be met by the Ministries/ Departments concerned under their O.E. The manual system of attendance may be phased out accordingly.

3. The Department of Electronics and Information Technology (DeitY) will provide the technical guidance for installing the system. The equipment already procured by DeitY have a built in AMC of three years. The Ministries/ departments may ensure that the equipment being procured by them have similar provision.

4. Biometric attendance system is only an enabling platform. There is no change in the instructions relating to office hours, late attendance etc. which will continue to apply. As per extant instructions, (contained in DoPT O.M. No: 28034/8/75- Estt-A dated 04-07-1975; No:28034/10/75-Estt-A dated 27-08-1975; No: 28034/3/82 —Estt-A dated 05-03-1982) half—a-day’s Casual Leave should be debited for each day of late attendance, but late attendance upto an hour, on not more than two occasions in a month, and for justifiable reasons may be condoned by the competent authority. In addition to debiting Casual Leave (or Earned Leave, when no CL is available). Disciplinary action may also be taken against government servants who are habitually late. Early leaving is also to be treated in the same manner as late coming.

5. These orders come into force with immediate effect.

6. All Ministries/ Departments are requested to bring this to the notice of all concerned.
(J.A Vaidyanathan)
Director (Establishment)

Dear Comrades,
  The Monthly meeting with SPOs will be held on 27or 28.11.2014.  Comrades are requested to send the subjects to Secretary immediately.
C. Sasikumar (9442234938)
Divisional Secretary
AIPEU Group 'C'
Srirangam Division
Srirangam - 620 006.

Thursday, 20 November 2014

தபால் ஊழியர்கள் அன்பளிப்பு கேட்டால் புகார் தெரிவிக்க அஞ்சல் துறை ஏற்பாடு!



சென்னை: சென்னை நகர மண்டல அஞ்சல் வட்டத்தில், 20 தலைமை அஞ்சலகங்கள், 551 துணை அஞ்சலகங்கள், 1,646 கிளை அஞ்சலகங்களின் மூலமாக பல்வேறு சேவைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.வாடிக்கையாளர்கள் தாங்கள் பெறும் அஞ்சலக சேவைகளுக்கு குறிப்பாக முதியோர் உதவி தொகை பணவிடை வழங்கப்படும்போது, அன்பளிப்பு என்ற பெயரில் பணமாகவோ, பொருளாகவோ தயவு செய்து தபால் ஊழியர்களுக்கு வழங்க வேண்டாம் என்று சென்னை நகர மண்டல அஞ்சல்துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்தநிலையில் அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தபால் ஊழியர்கள் பணவிடை பட்டுவாடா செய்யும்போது, பணம் கேட்பதோ அல்லது பணம் பிடித்தம் செய்து வழங்கப்படுவதோ இருப்பின், பயனாளிகள் தங்கள் புகார்களை, அஞ்சல் துறை தலைவர், சென்னை நகர மண்டலம், தொலைபேசி எண் 044-28592877 அல்லது இணை இயக்குனர், மத்திய புலனாய்வு துறை என்ற முகவரியிலோ, தொலைபேசி எண் 044-28270992 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இதன் மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் புகார் கொடுப்பவரின் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

SALIENT FEATURES OF RE-LAUNCHED KISAN VIKAS PATRA:


1.Amount Invested doubles in 100 months ( 8years 4 months)
2.Available in denominations of Rs 1,000, 5000, 10,000 and Rs 50,000.
3.Minimum deposit Rs 1000/- and no maximum limit.
4.Certificate can be purchased by an adult for himself or on behalf of a minor or by two adults.
5.KVP can be purchased from any Departmental Post office. This facility will also be extended shortly to the designated branches of commercial Banks.
6.Facility of nomination is available.
7.Certificate can be transferred from one person to another and from one post office to another.
8.Certificate can be en-cashed after 2 1/2 years from the date of issue.




2 and half years but less than 3 years
1201
3  years but less than 3 and half years
1246
3 and half years but less than 4 years
1293
4  years but less than 4 and half years
1341
4 and half years but less than 5 years
1391
5  years but less than 5 and half years
1443
5 and half years but less than 6 years
1497
6  years but less than 6 and half years
1553
6 and half years but less than 7 years
1611
7  years but less than 7 and half years
1671
7 and half years but less than 8 years
1733
8  years but before maturity of the Certificate
1798
On maturity of Certificate 
8 Years 4 month  = 100 months

2000

GRANT OF THIRD FINANCIAL UPGRADATION TO PROMOTEES - DOPT DECISION

GRANT OF PROVISIONAL PENSION TO RETIRED GOVT. EMPLOYEES AGAINST WHOM DISC. OR JUDICIAL PROCEEDINGS ARE PENDING

PERMISSION REQUIRED FOR COMMERCIAL EMPLOYMENT AFTER RETIREMENT

Posting of Government employees who have differently abled dependents.

  
No.42011/3/2014-Estt.(Res.)
Government of India
Ministry of Personnel, Public Grievances and Pensions
Department of Personnel & Training
****
North Block, New Delhi
Dated the 17th November. 2014
Office Memorandum
Sub: Posting of Government employees who have differently abled dependents reg.
The undersigned is directed to refer to this Departments OM of even number dated 06.06.2014 (copy enclosed) exempting a Government employee, who is also a care giver of disabled child, from the routine exercise of transfer/rotational transfer subject to the administrative constraints. The word disabled includes (i) blindness or low vision (ii) hearing impairment (iii) locomotor disability or Cerebral Palsy (iv) leprosy cured (v) mental retardation (vi) mental illness and (vii) multiple disabilities.
2. The matter regarding the scope of disabled has been examined in consultation with the Department of Disability Affairs. Considering the fact that the autism spectrum disorder child requires constant caregiver support and it would be imperative for the Government employees to take care of their autism spectrum disorder child on continuous basis, it has been decided to include Autism in the term disabled, as defined in Para 3 of the above-mentioned O.M. dated 06.06.2014.
3. This issues with the approval of the MoS (PP).
4. All the Ministries/Departments, etc. are requested to bring these instructions to the notice of all concerned under their control.
                                                                                                            (G. SRINIVASAN)
                                                                                                            Dy.Sec. to the Govt. of India.

                                                                                                            Tel. 23093074.

Suggestion for promoting welfare of Pensioners/Family drawing pension/family pension from central government


No.A/5/2014-P&PW(D)
Government of India
Ministry of Personnel, Public Grievances & Pensions
(Department of Pension & Pensioners’ Welfare)

3rd Floor, Lok Nayak Bhawan
New Delhi-110 003.
Dated the 18th November, 2014

NOTICE

Subject: Suggestion for promoting welfare of Pensioners’/Family Pensioners drawing pension / family pension from Central Government.

In accordance with Government of India “Allocation of Business” Rules, Department of Pension & Pensioners’ Welfare is responsible for policy and coordination including those relating to welfare of Central Government pensioners.

2. Government continues to take various measures for welfare of pensioners and for simplifying rules and procedures. With a view to involve various stakeholders viz pensioners, Pensioners Associations/ Ministries/ Departments/ Banks etc. in the process, it has been decided to invite suggestions in this regard from all stakeholders.

3. It is requested that suitable suggestions, specially for improving the functioning of the Department may be sent to Ms. Deepa Anand, Under Secretary, DOP &PW, Lok Nayak Bhawan, Khan Market, New Delhi-110003 ( e-mail: deepa.anand@nic.in/011-24644636 ) by 15.12.2014.

sd/-
(Harjit Singh)
Deputy Secretary