NFPE

Monday 30 March 2015

நம்முடைய கடிதம் போன்றே  ஆந்திர மாநிலச் செயலர்  கடிதம் அளித்துப் பேசியதில், ஆந்திர மாநிலத்தில்  எதிர்வரும் 1.04.2015 அன்று AR மூலம்  SALARY PAYMENT  மற்றும் PENSION - CASH  ஆக அளித்திட  இன்று மாலை உத்திரவு இடப்பட்டது. நமது மாநிலத்தில் CPMG  இல்லாத காரணத்தால்  இதுவரை முடிவு எடுக்கப்பட வில்லை . நிச்சயம் தொலைபேசியில் CPMG  அவர்களை தொடர்பு கொண்டு  இதற்கான உத்திரவை நாம் பெறுவோம். நமது மாநிலச்சங்க  அடுத்த கடிதம் மற்றும் ஆந்திர மாநில CPMG  உத்திரவு நகலை கீழே  காணவும் .


No comments:

Post a Comment