NFPE

Sunday 22 March 2015

வேலை நிறுத்த விளக்க கூட்டம்


தோழர்களே, தோழியர்களே!!


வணக்கம்.

  26.03.2015 அன்று நடைபெற உள்ள தமிழகம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தத்தின் விளக்க கூட்டம்  23.03.2015 அன்று மாலை 6 மணியளவில் துறையூர்  தலைமை அஞ்சலகத்திலும் , 24.03.2015 அன்று பெரம்பலூர் தலைமை அஞ்சலகத்திலும்  நடை பெற உள்ளது.    அது சமயம் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

போராட்ட வாழ்த்துக்களுடன் 

K. கதிர்வேல்                      C. சசிகுமார்                   V. ஸ்ரீதரன்
தலைவர் P3                                      கோட்டச்செயலர் P3                              நிதிச்செயலர் P3

T. தமிழ்ச்செல்வன்
செயல் தலைவர் P3

N. சேஷாத்ரி                             R. சந்திரன்                                      M. ஆரோக்கியசாமி
தலைவர் P4                  கோட்டச்செயலர் P4                            நிதிச்செயலர் P4

S. சரவணன்                       R.  விஷ்ணுதேவன்                         R. ஜெகநாதன்
தலைவர் NFPE GDS     கோட்டச்செயலர் NFPE GDS   நிதிச்செயலர் NFPE GDS



No comments:

Post a Comment