NFPE

Friday 22 August 2014

கண்ணீர் அஞ்சலி 

  துறையூர் தலைமை அஞ்சலகத்தில் அஞ்சலக எழுத்தராக பணிபுரியும் தோழர் த. சுரேஷ்பாபு அவர்களின் தந்தையார் திரு. தனபால் அவர்கள் இன்று சிவலோக பதவி அடைந்தார்கள் என்பதை மிக்க வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.  அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.  நாளை (23.08.2014) மதியம் அன்னாரது இறுதி ஊர்வலம் அவர்களது இல்லத்தில் இருந்து நடைபெறும்.



NFPE, Srirangam

No comments:

Post a Comment