NFPE

Monday 10 August 2015

தோழர்களே! தோழியர்களே!!

  வணக்கம்.  09.08.2015 அன்று நடைபெற்ற அனைத்து உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, புதுக்கோட்டையில் நடைபெறும் 37 - வது மாநில மாநாட்டிற்கான நன்கொடையாக அனைத்து தோழர்களும், தோழியர்களும் ரூபாய் 200/- கொடுக்கவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.  நன்கொடையை தங்கள் அலுவலகம் வரும் DSM / SM அவர்களிடம் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

  06.08.2015 அன்று நடைபெற்ற Reverification of Membership - ல் நமது கோட்டத்தில் உள்ள 171 (Group - C)தோழர்கள் மற்றும் தோழியர்களில்  150 தோழர்கள் மற்றும் தோழியர்கள் நமது AIPEU Group - 'C' (NFPE) -ல் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டுள்ளனர் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

C. Sasikumar (9442234938)
Divisional Secretary,
AIPEU - Group 'C'
Srirangam - 620 006

No comments:

Post a Comment