NFPE

Sunday 22 February 2015

அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் அஞ்சல் நான்கின் 24 - வது கோட்ட மாநாடு 22.02.2015

   அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் அஞ்சல் நான்கின் 24 - வது கோட்ட மாநாடு இன்று (22.02.2015) திருவரங்கம் தலைமை அஞ்சலகத்தில்  கோட்டத் தலைவர் தோழர் R. சந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக அஞ்சல் நான்கின் மாநிலச் செயலர் தோழர்  G. கண்ணன், அஞ்சல் நான்கின் மத்திய மண்டலச் செயலர் தோழர் S. கோவிந்தராஜன்,  திருச்சி அஞ்சல் மூன்றின் கோட்டச் செயலர் தோழர் K. மருதநாயகம், திருவரங்கம் அஞ்சல் மூன்றின் செயல் தலைவர்  தோழர் T. தமிழ்செல்வன், கோட்டச் செயலர் தோழர் C. சசிகுமார்  மற்றும் நிதிச் செயலர் தோழர் V. ஸ்ரீதரன் ஆகியோர் கலந்துக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். 

  கோட்டச் செயலர் தோழர் N. சேஷாத்ரி ஈராண்டறிக்கையையும், அங்கீகரிக்கப்பட்ட வரவு செலவு கணக்குகளை நிதிச் செயலர்  தோழர் M. ஆரோக்கியசாமி பொதுக்குழுவிற்கு சமர்ப்பித்தனர்.

புதிய நிர்வாகிகளாக கீழ் கண்ட தோழர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கோட்டத் தலைவர்    :  தோழர் N. சேஷாத்ரி,  Sorting Postman, Srirangam
கோட்டச் செயலர்      :  தோழர்  R. சந்திரன்,    Mail Overseers, Turaiyur West
நிதிச் செயலர்             :    தோழர் M. ஆரோக்கியசாமி, Postman, TVkoil


















No comments:

Post a Comment