NFPE

Thursday 5 February 2015

கண்ணீர் அஞ்சலி 

  திருவரங்கம் தலைமை அஞ்சலகத்தில் பணிபுரியும் தோழியர் கோதை அவர்களின் தந்தை இன்று மதியம் இயற்கை அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.  அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனையும், இயற்கையையும் வேண்டுகிறோம்.


NFPE, Srirangam

No comments:

Post a Comment