NFPE

Monday 23 February 2015

அஞ்சல், RMS மற்றும் GDS ஊழியர் சங்கங்களின் இணைப்புக்குழு, திருச்சிராப்பள்ளி

  அஞ்சல், RMS மற்றும் GDS ஊழியர் சங்கங்களின் இணைப்புக்குழு, திருச்சிராப்பள்ளி சார்பாக 22.02.2015 அன்று மாலை 4.00 மணிமுதல் அருண் ஹோட்டலில் உள்ள சுமங்கலி ஹாலில் அஞ்சல்துறை பாதுகாப்பு சிறப்புக் கருத்தரங்கத்தில் Task Force குழுவின் பரிந்துரைகளால் நமது எதிர்காலம் மாபெரும் அபாயத்தில் உள்ளதை விளக்கும் கருத்தரங்கம் நமது முன்னாள் மா.பொதுச்செயலரும் தற்போதைய மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளத்தின்  மா. பொதுச்செயலுருமான  தோழர் M. கிருஷ்ணன் அவர்கள் "Task Force குழுவின் பரிந்துரைகளும் அஞ்சல் துறையின் எதிர்காலமும்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

  நமது முன்னாள் மா.பொதுச்செயலரும் தற்போதைய மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளத்தின்  மா. பொதுச்செயலுருமான  தோழர் M. கிருஷ்ணன் அவர்களிடம் நமது கோட்டத்தின் சார்பாக Target / Torture சம்பந்தமாக ஒரு Memorandum கொடுக்கப்பட்டது.










NFPE, Srirangam


No comments:

Post a Comment