NFPE

Saturday 8 June 2013


தோழர்களே, தோழியர்களே!


வணக்கம்.


நமது அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தின் 36 -வது தமிழ் மாநில மாநாடு கோவில் நகராம் கும்பகோணத்தில் கடந்த 5, 6  மற்றும் 7 ஆகிய தேதிகளில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.


புதிய மாநில சங்க நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட  அனைத்து தோழர்களுக்கும் திருவரங்க கோட்டம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.  




     
NFPE, Srirangam

No comments:

Post a Comment