NFPE

Thursday, 9 January 2014

சுழல் மாற்றம் - 2014

  சுழல் மாற்றம் 2014-க்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  சுழல் மாற்றம் 2014-ல் பெயர் உள்ள தோழர்கள் மற்றும் தோழியர்கள் வழக்கம் போல் தங்களுக்கு விருப்பமான மூன்று இடங்களை தேர்வு செய்து 15.02.2014 - ம் தேதிக்குள் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அதன் நகலை கோட்டச்செயலருக்கும் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.






NFPE, Srirangam


CBS Sample PassBook




Monday, 6 January 2014

HDMS by CEPT Mysore

The newly developed ‘Help Desk Management System (HDMS)’ to be made operational from 10.01.2014 is an attempt to standardize the mechanism of providing support to the field units in respect of various technical issues in a number of application packages developed by CEPT, Mysore. At present the technical support is being provided through email using the support email id (support@ceptmysore.net).
This existing system has a number of limitations of which the most important is the limit of sending emails via Gmail on a particular day resulting in delayed replies to the field units. Moreover a particular issue is being raised at various levels e.g. PO / Division / Region / Circle multiple times resulting in multiple handlings of same case thereby delaying the new cases. “Help Desk Management System (HDMS)" is developed as a solution to a number of such issues. This application is hosted over the website of CEPT i.e. http://cept.gov.in under the ‘Support’ Menu.
The Salient features of this application are as follows:
1. Only registered users having valid user id and password (registered for logging into the CEPT website) can raise a technical issue, called “Ticket”, in respect of pre-defined modules. Any departmental employee can register as a user of CEPT Website & resultantly use the HDMS following due procedure detailed under the Signup link on the Home Page of http://cept.gov.in.
2. The technical issues can be raised for all types of applications developed / maintained by CEPT & being used at all types of offices in the department. However in the first phase of HDMS, a ticket can be raised in respect of 25 major modules / application / website being used at 06 major types of operative offices. The remaining applications / office type is planned to be included under HDMS in second phase subsequently.
3. Each technical issue raised is allotted a unique identity called “Ticket Number” automatically. All correspondences in connection with a particular issue may be seen under this unique ticket number. The user / ticket raiser may remind the CEPT in case the ticket raised by him is not replied within a pre-fixed time frame.
4. Each operative unit shall be mapped to the concerned Division / Region / Circle, which in turn will be able to view the tickets raised for the units under their administrative control. They can also remind on the pending tickets.
5. All the issues raised and solution provided by CEPT will be available for scrutiny at any time and thus in long run, the replies furnished by CEPT will be used to build a knowledge base.
6. The users are encouraged to provide their feedback on the application as well as on the individual tickets.
7. Please click on User Manual for Ticket Raiser to understand the functionality of the various options under HDMS
Source: cept.gov.in

Sunday, 5 January 2014

மாத்தியோசி - Think Different

வகுப்பறையில் ஆசிரியர் மாணவர்களைப் பார்த்துக் கேட்கிறார், உலகில் இருக்கும் அனைத்தையும் படைத்தது கடவுளா ? என்று. ஒரு மாணவன் ஆமாம் என பதில் அளிக்கிறான். 
 
ஆசிரியர் ...: அப்படியெனில், சாத்தானை படைத்ததும் கடவுள் தானா? மாணவன் அமைதி காக்கிறான். சிறிது நேரம் கழித்து ஆசிரியரைப் பார்த்து நான் உங்களை சில கேள்விகள் கேட்கலாமா? என்கிறான். ஆசிரியர் அனுமதிக்கிறார். 
 
மாணவன் : 'குளிர்நிலை' என்று ஏதேனும் இருக்கிறதா? 
 
ஆசிரியர்: ஆமாம் இருக்கிறது.நீ குளிரை உணர்ந்தது இல்லை? 

மாணவன்: மன்னிக்கவும்.தங்கள் பதில் தவறு.குளிர் என்ற ஒன்று இல்லை.அது வெப்பப் பற்றாக்குறை. சராசரி வெப்பம் குறைந்ததை தான் குளிர் என்கிறோம். இருள் என்ற ஒன்று இருக்கிறதா? 
 
ஆசிரியர் : ஆம், இருக்கிறது.
 
மாணவன் : மன்னிக்கவும்.மீ ண்டும் தவறு.இருள் என்ற ஒன்று இல்லை.ஒளி பற்றாக்குறையை தான் இருள் என்கிறோம். உண்மையில் ஒளி, வெப்பம் இவற்றை தான் நாம் அதிகம் படிக்கிறோம்.குளிரையும் இருளையும் அல்ல. அதே போல், சாத்தான் என்று இவ்வுலகில் எதுவுமில்லை. உண்மையில் அது கடவுளின் மீது உள்ள அன்பின் , நம்பிக்கையின் பற்றாக்குறை. 
 
அந்த மாணவன் வேறு யாருமில்லை.ஆல்ப ர்ட் ஐன்ஸ்டீன். # ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய 'God Vs Science' புத்தகத்திலிருந்து... 
 
facebook

Friday, 3 January 2014


NFIR GOING ON STRIKE BALLOT FOLLOWING AIRF FOR INDEFINITE STRIKE ON PAY COMMISSION DEMANDS


அன்புத் தோழர்களுக்கு வணக்கம் !  
வெற்றியை நோக்கி நாம் !
ஏழாவது ஊதியக்குழு , 50% பஞ்சப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைப்பு  உள்ளிட்ட கோரிக்கைகளுக்கான நமது NFPE / CONFEDERATION  சார்பாக  முதன் முதலில்  கடந்த 26.07.2012 அன்று  நாம் நடத்திய  பாராளுமன்றம் நோக்கிய பேரணியை  உணர்வுள்ள தோழர்கள் மறந்து விட முடியாது . அன்றே பாரதப் பிரதமரிடம் 10 லட்சம் ஊழியர் கையெழுத்திட்ட  மகஜரை நாம் சமர்ப்பித்ததும்  எளிதில் மறந்து விட முடியாது. இதில் தமிழகத்தின்  NFPE  அஞ்சல் பகுதியில் இருந்து மட்டும் 1000 ஊழியர்களும் , அதில் நமது தமிழக அஞ்சல் மூன்று சார்பாக 600 ஊழியர்களும்  கலந்து கொண்டோம் என்பது  நமக்கு நிச்சயம் பெருமையே .
தொடர்ந்து ஏழாவது ஊதியக் குழு வேண்டி  கடந்த 12.12.2012 அன்று, ஒரு நாள், நாடு தழுவிய அளவில் வெற்றிகரமாக வேலை நிறுத்தம்  நாம் நடத்தியதையும் எவரும் மறந்து விட முடியாது .
அதே நேரத்தில் பாராளுமன்றத்தில்  நிதி அமைச்சகத்தின் துணை அமைச்சர்  திருமிகு . நமோ நாராயண்  மீனா அவர்கள்  ஏழாவது ஊதியக்குழு அமைத்திட அவசியம் இல்லை என்பதே அரசின் கொள்கை முடிவு என்று அறிவித்ததையும் எவரும் மறந்து விட முடியாது . தொடர்ந்து நாம் நடத்திய இயக்கங்களால்  நம் கோரிக்கை வலுப் பெற்றது.  தூங்கிக் கிடந்தவர்கள் எல்லாம் விழித்தெழத் துவங்கினர் .
பட்ஜெட்டுக்கு முந்தையதான  ஆலோசனைக் கூட்டம் என்பது இதுவரை தொழிலதிபர் களுடனும் , பன்னாட்டு  முதலாளிகளுடன் மட்டுமே  நமது நிதியமைச்சர் நடத்தி வந்த திசை மாறி, இந்த முறை  மத்தியில் உள்ள மிகப் பெரும் 11 தொழிற் சங்கங்களை அழைத்துப் பேசியதும், அதில் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒரே குரலில் ஏழாவது ஊதியக் குழு  மத்திய அரசு ஊழியர்களுக்கு அமைத்திட வேண்டும்  என்றும் பஞ்சப் படி இணைப்பு என்பது  தரப்பட வேண்டும் என்றும்  குரல் எழுப்பியதையும் நாம் மறப்பதற்கில்லை . மறுப்பதற்கில்லை . நாம் ஏற்றிய ஊதியக் குழு நெருப்பு பற்றி எரியத் துவங்கியது .
1974 க்குப் பின்னர்  ஒரு வேலை நிறுத்தம் கூட நடத்திடாத , நாட்டின் மிகப் பெரிய ரயில்வே துறையின்  தொழிற் சங்கங்கள், உடனே  ஏழாவது ஊதியக் குழு கோரிக்கையை எழுப்பத் துவங்கியது மட்டுமல்லாமல் , அதன் மீது வேலை நிறுத்தம் செய்திட ஊழியர் மத்தியில் வாக்கெடுப்பு நடத்திட வேண்டும் என்றும்  பேசத் துவங்கின .  இதற்கிடையில் நாம் பலகட்டம் கடந்து விட்டோம் .
இதன் விளைவாகவும், எதிர் வரும் பாராளுமன்றத் தேர்தலை கணக்கில் கொண்டும்  இல்லை ......இல்லை ......என்ற நிதி அமைச்சர் , ஐந்தாவது ஊதியக் குழுக் கூட்டத்தை புறக்கணிப்பு செய்த நிதியமைச்சர்,... ஆறாவது ஊதியக் குழுவுக்கான கூட்டத்திலேயே கலந்து கொள்ளாத அதே நிதி அமைச்சர் ,....  தானே முன்வந்து ஏழாவது ஊதியக் குழு  அமைக்கப் படும் என்ற அறிவிப்பை நாம் செய்திட வைத்தோம் என்பதே நம்  தொடர் போராட்டங்களின் வெற்றியாகும்.
தற்போது அதையும் தாண்டி  நாம் 50% பஞ்சப்  படி இணைப்பு,  இடைக்கால நிவாரணம் , GDS  ஊழியர்களின் ஊதிய,மற்றும் பணி  குறித்த பிரச்சினைகளையும் ஏழாவது ஊதியக் குழுவே பரிசீலனை செய்திட வேண்டும் , ஐந்து கட்ட பதவி உயர்வு வேண்டும், பணியில் இறந்து போன ஊழியர்களின் வாரிசுகள் அனைவருக்கும் வேலை வேண்டும், புதிய பென்ஷன் திட்டம் அடியோடு ரத்து செய்திடப் பட வேண்டும்  என்பது உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றிடக் கோரி , காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கான  போராட்டங்களை தொடர்ந்து நடத்தத் தொடங்கி விட்டோம் . 
இதன் தொடர் போராட்டங்கள்  தமிழகத்தில் கடந்த 19.12.2013 அன்று சென்னை ராஜாஜி பவன் முன்னிலையிலும், 30.12.2013 அன்று  சென்னை ST . THOMAS  MOUNT  தலைமை அஞ்சலகம் வாயிலிலும் , 31.12.2013 அன்று சென்னை தி. நகர் தலைமை அஞ்சலகம் வாயிலிலும் , 02.01.2014 அன்று  சென்னை சாஸ்திரி பவன் வாயிலிலும் , 07.01.2014 அன்று  சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பாகவும் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தியும்,  நடத்தவும் உள்ளோம். இது சம்பந்தமான நோட்டீஸ் தமிழகமெங்கும் ஏற்கனவே உங்களுக்கு அனுப்பப்  பட்டுள்ளது. 
எதிர்வரும் 09.01.2014 அன்று  மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் சார்பாக  டெல்லியில்  ஜந்தர் மந்தர்  பகுதியில்  மாபெரும் தார்ணா  போராட்டம் அறிவிக்கப் பட்டுள்ளது.  தொடர்ந்து  10.01.2014 அன்று டெல்லியில் நடை பெற உள்ள  மகா சம்மேளனத்தின் பரந்த செயற்குழுக் கூட்டத்தில்  காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கான தேதி  முடிவெடுத்து அறிவிக்கப் பட உள்ளது.
இதையெல்லாம் பார்த்த  ரயில்வே துறையின் அங்கீகரிக்கப் பட்ட மிகப் பெரும் சம்மேளனங்கள்  இரண்டில் ஒன்றான  AIRF   கடந்த டிசம்பர் 20 மற்றும் 21 தேதிகளில் ஊழியர்களிடையே  40 ஆண்டுகளுக்குப் பிறகு  வேலை நிறுத்தத்திற்கான வாக்கெடுப்பு நடத்தியது என்பது பலருக்குத் தெரிந்திருக்கும். அதில் 96.73 சத ஊழியர்கள் ஏழாவது ஊதியக் குழு, பஞ்சப்  படி இணைப்பு,  இடைக்கால நிவாரணம்  உள்ளிட்டவைகளுக்காக காலவரையற்ற வேலை நிறுத்தம் வேண்டும் என்று வாக்களித்திருக்   கிறார்கள். 
தற்போது ரயில்வேயின் இன்னும் ஒரு  அங்கீகரிக்கப் பட்ட சம்மேளனமான  காங்கிரசின் INTUC  யில் இணைக்கப் பட்ட NFIR  எதிர்வரும் 17.1.2014 மற்றும் 18.1.2014 இல் ஊழியர் மத்தியில் வேலை நிறுத்தத்திற்கான  வாக்கெடுப்பு  கோரியுள்ளது என்பது , காலத்தின் கட்டாயமாக  நிச்சயம்  இருக்கிறது .
இனி,  நாடாளுமன்டத் தேர்தலை எதிர் நோக்கியுள்ள  மைய அரசுக்கு வேறு வழியில்லை . நமது கோரிக்கைகளை நியாயத்தை உணர்ந்தே ஆக வேண்டும். நமக்கு நம் போராட்டப் பாதையில்  நம்பிக்கை  உள்ளது ... அதிலும் உறுதி  மிக அதிகமாக உள்ளது ... நிச்சயம் நாம்  நம்  கோரிக்கைகளில்  வெல்வோம்.  
ஊழியர்களை இதற்காக தயார் செய்ய வேண்டிய  களப்பணி , கோட்ட / கிளைச் செயலர்கள், மாநிலச் சங்க நிர்வாகிகள்  மற்றுமுள்ள முன்னணித் தோழர்களிடமே உள்ளது . அடிமட்ட ஊழியர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை தெரிவிக்க வேண்டிய கடமை  உங்களுடயதல்லவா ? நிச்சயம் இந்த  செய்தியை  அறிக்கையாக தயார் செய்து  நீங்கள் அவர்களிடம் அளிக்க வேண்டுகிறோம். ஒவ்வொரு கோட்டத்திலிருந்தும்  களம் காண  வீரர்களை தயார் செய்திட வேண்டாமா ?
சிந்திப்பீர் ! செயலாற்றுவீர் !  காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு 
 ஊழியர்களை இன்றிலிருந்தே தயார் செய்வீர் !
தோழமையுடன் 
J . இராமமூர்த்தி, மாநிலச் செயலர் 
அஞ்சல் மூன்று  தமிழ் மாநிலம்

Wednesday, 1 January 2014

இன்று 2014 ஆங்கில புது வருட பிறப்பை முன்னிட்டு நமது NFPE சங்கத்தின் சார்பாக நமது கோட்ட கண்காணிப்பாளர், உதவி கண்காணிப்பாளர்கள் மற்றும் அஞ்சலக ஆய்வாளர்கள் ஆகியோர்களை கண்காணிப்பாளர் அலுவலகத்தில்  சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டோம். 







MASS DHARNA ON 9th JANUARY 2014 -- A CALL FROM CONFEDERATION

 

   CONFEDERATION OF CENTRAL 
GOVT. EMPLOYEES & WORKERS
         1st Floor, North Avenue PO Building, New Delhi – 110001
***************************************************************************************
             MASS DHARNA  ON 9th JANUARY 2014
 
DAY LONG MASS DHARNA BY NATIONAL LEADERS OF CONFEDERATION AND ALL AFFILIATED ORGANISATIONS
 
VENUE : PARLIAMENT STREET , JANTAR MANTAR, NEWDELHI
 
TIME     : 10 AM to 5 PM
 
  JOIN en-masse  & MAKE IT A GRAND SUCCESS
 
DEMANDS:
1.      Accept the terms of reference of 7th CPC, submitted by the staff side, National Council JCM.
(a)      To examine the existing structure of pay, allowances and other benefits/facilities, retirement benefits like Pension, Gratuity, other terminal benefits of various categories of Central Government Employees including Gramin Dak Sevaks (GDS) of Postal Department.
(b)      To work out the comprehensive revised pay packet for the categories of Central Government employees including GDS as on 1.1.2014.
(c)       The Commission shall determine the pay structure, benefits, facilities, retirement benefits etc. taking into account the need to provide minimum wage with reference to the recommendation of the 15th Indian Labour Conference (1957) and the subsequent judicial pronouncement of the honourable Supreme Court there-on, as on 1.1.2014.
(d)      To determine the Interim Relief needed to be sanctioned immediately to the Central Government employees including GDS.
(e)       To determine the percentage of Dearness allowance/Dearness Relief immediately to be merged with Pay and pension including GDS.
(f)        To settle the anomalies raised in various fora of JCM.                                                    
(g)      To work out the improvements needed to the existing  retirement benefits, like pension, death cum retirement gratuity, family  pension and other terminal or recurring  benefits maintaining parity amongst past, present and future pensioners and family pensioners including those who entered service on or after 1.1.2004.
(h)      To recommend methods for providing cashless/hassle-free Medicare facilities to the employees and Pensioners including Postal pensioners.
2.      Ensure every five year revision of wages of Central Government Employees in future.
3.      (a) Regularisation of Gramin Dak Sevaks of the Postal Department and grant of Civil Servant status, statutory pension and all other benefits at par with regular employees.
(b) Regularisation and revision of wages of casual and contract workers.
4.      Compassionate appointment – removal of restrictions imposed by Government.
5.      JCM and Anomaly Committee Functioning.
6.      Fill up all vacant posts and creation of new posts wherever justified.
7.      Stop downsizing, outsourcing, contractorisation and privatization of Government functions.
8.      Stop the move to introduce performance related Pay (PRP) system, Extend PLB Bonus for all, removing bonus ceiling.
9.      Revise OTA and Night Duty Allowance rates and clothing rates.
10.  Implement arbitration awards.
11.  Five promotions to all.
12.  Rescind the PFRDA Act. Ensure statutory Pension for all.
13.  Stop price rise. Revive and extend public distribution system for all.
14.  Stop trade Union victimization.
15.  Ensure Right to strike.  

WISH YOU ALL OUR COMRADES & VIEWERS A HAPPY & PROSPEROUS NEW YEAR




NFPE, Srirangam