NFPE

Tuesday 1 January 2013


புத்தாண்டே வருக!
புதுமலர் சூடி வருக!
மனித நேயத்தை பூமியில் விதைத்து வருக!
தீவிரவாதத்தை  மண்ணில் புதைத்து வருக!
 
முயற்சியை விதைப்போம்                
உழைப்பை உரமாக்குவோம்!                                       
உயர்வையும், செழுமையையும்
அறுவடை செய்வோம்! 

அன்பை மட்டும் அணிகலனாக்குவோம் 
பண்பை என்றும் ஆடையாக்குவோம்!
பாரத திருநாட்டை
பாரினில் உயர்த்திடுவோம்! 

உழைக்கத் தயங்கமாட்டோம்!
உரிமையை விடமாட்டோம்!
ஏற்றத்தை எதிர்பார்ப்போம்!
மாற்றத்தை எதிர்க்கொள்வோம்! - என
புத்தாண்டில் சபதம் எடுப்போம். 

கானல் நீர் கனவான
ஏழாவது ஊதியக்குழுவை
அன்னார் அப்துல்கலாம்
பகன்றது போல்
கனவு கண்டு நினைவாக்குவோம்
          2013 ல்!  

பெண்மையை போற்றவும்
பெருமைகள் சிறக்கவும்
இன்பங்கள் பெருகவும்
இறைவன் இவ்வாண்டில்
இனிதே அருளட்டும்! 
 

                                                Happy New Year 2013                          

NFPE, Srirangam

 

3 comments:

  1. I like the poem very much. It is very timely
    and suitable to the situations especially,
    மனித நேயத்தை பூமியில் விதைத்து வருக!
    தீவிரவாதத்தை மண்ணில் புதைத்து வருக!

    ReplyDelete
  2. I like the poem very much. It is very timely
    and suitable to the situations especially,
    மனித நேயத்தை பூமியில் விதைத்து வருக!
    தீவிரவாதத்தை மண்ணில் புதைத்து வருக!

    ReplyDelete