NFPE

Saturday 15 August 2015

69 - வது சுதந்திர தின விழா



  15.08.2015 அன்று 69 - வது சுதந்திர தின விழாவானது திருவரங்கம் தலைமை அஞ்சலக வளாகத்தில்   , துணை கண்காணிப்பாளர் (ASP HQrs) திருமதி சந்திரபிரபா தலைமையில்
திரு. S. ரெங்கராஜன்  PA, Srirangam HO அவர்கள் தேசிய கொடியை ஏற்றி சிறப்பித்தார். கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் திருவரங்கம் தலைமை அஞ்சலக ஊழியர்கள்  கலந்துக்கொண்டு சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடினார்கள்.




துறையூர் தலைமை அஞ்சலக வளாகத்தில் துறையூர் தலைமை அஞ்சலக அதிகாரி திரு இராஜேந்திரன் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி சிறப்புரை ஆற்றினார்.   துறையூர் தலைமை அஞ்சலக ஊழியர்கள் பெரும்பான்மையாக கலந்துக்கொண்டு சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடினார்கள்.




NFPE, Srirangam

No comments:

Post a Comment