NFPE

Wednesday 19 August 2015

JCA (NFPE மற்றும் FNPO) 19.08.2015 வாயில் ஆர்ப்பாட்டம்

02.09.2015 வேலை நிறுத்த போராட்டத்தை வலியுறுத்தி முதல் கட்ட ஆர்ப்பாட்டம் இன்று 19.08.2015 அன்று மாலை 06.00 மணியளவில் திருவரங்கம் கோட்ட / தலைமை அஞ்சலக வாயிலில் நடைபெற்றது.  இதில் NFPE மற்றும் FNPO - வைச்சார்ந்த தோழர்களும், தோழியர்களும் கலந்துக்கொண்டனர். 












NFPE, Srirangam

No comments:

Post a Comment