NFPE

Monday 30 June 2014

மணவிழா வாழ்த்துக்கள்


  திருவரங்கம் தலைமை அஞ்சலகத்தில் Accountant ஆக பணிபுரியும் திருமதி A. அமுதா திரு V. தியாகராஜன் அவர்களின் புதல்வன் செல்வன் T. விதுன் (எ ) வெங்கடேஷ், செல்வி D. சுப்ரியா ஆகியோரின் திருமணம் குமார வயலூரில் உள்ள முத்துசாமி லட்சுமியம்மாள் திருமண மண்டபத்தில் 30.06.2014 திங்கட் கிழமை அன்று நடைபெற்றது. மணமக்கள் எல்லா நலமும் வளமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.





NFPE, Srirangam

No comments:

Post a Comment