NFPE

Wednesday 25 March 2015

24.03.2015 அன்று பெரம்பலூர் தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்ற வேலை நிறுத்த விளக்க கூட்டம்

பெரம்பலூர் தலைமை அஞ்சலகத்தில் இன்று மாலை 06.15 மணியளவில் நடைபெற்ற வேலை நிறுத்த விளக்க கூட்டத்திற்கு திருவரங்கம் அஞ்சல் மூன்றின் உதவித் தலைவர் தோழர் R. கலியன் அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார்.  திருவரங்கம் அஞ்சல் மூன்றின் நிதிச் செயலர் தோழர் V. ஸ்ரீதரன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.  மாநிலச் சங்க நிர்வாகிகள் தோழர் J. ஜானகிராமன், மாநில உதவித் தலைவர் அஞ்சல் மூன்று, தோழர் R. விஷ்ணுதேவன், மாநில நிதிச்செயலர், NFPE GDS, மற்றும் தோழர் P. பன்னீர் செல்வம், மாநில அமைப்புச் செயலர், NFPE GDS, அஞ்சல் மூன்றின் கோட்டச் செயலர் தோழர் C. சசிகுமார், மற்றும் அஞ்சல் நான்கின் கோட்டச் செயலர் தோழர் R. சந்திரன்ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு " வேலை நிறுத்தத்தின் முக்கியத்துவத்தை" எடுத்துரைத்தார்கள்.











NFPE, Srirangam

No comments:

Post a Comment