நாள் --10.01.2016 இடம் --அண்ணா ரோடு HO, சென்னை.
தலைமை தோழர் .P .மோகன்
கடந்த 10.01.2016 அன்று மதியம் சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சலக வளாகத்தில் தமிழக அஞ்சல் மூன்று சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலர் , 'அஞ்சா நெஞ்சன்' என்று அனைவராலும் அன்போடும் பெருமதிப் போடும் அழைக்கப்படும் தோழர். பாலு என்கிற தோழர். N பாலசுப்ரமணியன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி மூத்த தலைவர்களின் நினைவுப் பகிரல்களோடு வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக தோழர். பாலு அவர்களின் உருவப் படத்தினை தோழர். AGP அவர்கள் திறந்து வைத்து மாலை அணிவித்த பின் அனைவராலும் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடந்த 10.01.2016 அன்று மதியம் சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சலக வளாகத்தில் தமிழக அஞ்சல் மூன்று சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலர் , 'அஞ்சா நெஞ்சன்' என்று அனைவராலும் அன்போடும் பெருமதிப் போடும் அழைக்கப்படும் தோழர். பாலு என்கிற தோழர். N பாலசுப்ரமணியன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி மூத்த தலைவர்களின் நினைவுப் பகிரல்களோடு வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக தோழர். பாலு அவர்களின் உருவப் படத்தினை தோழர். AGP அவர்கள் திறந்து வைத்து மாலை அணிவித்த பின் அனைவராலும் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
![](http://4.bp.blogspot.com/-6atnZ3Y-qX0/VpVLZhpphDI/AAAAAAAAOGM/WcGFhtA-OAI/s640/4.jpg)
![](http://3.bp.blogspot.com/-x6Xha0ZOKHg/VpVLhMu0UXI/AAAAAAAAOGc/LGv92x1MS8c/s640/14.jpg)
![](http://4.bp.blogspot.com/-gmgEW4U9wns/VpN-lEj8J4I/AAAAAAAAAJE/U7ETox4k8dU/s640/IMG-20160111-WA0026.jpg)
![](http://4.bp.blogspot.com/-zbVTHUz7FAI/VpVMtC-Z5QI/AAAAAAAAOIE/8cUij3WMELI/s640/6.jpg)
No comments:
Post a Comment