NFPE

Monday 18 January 2016

கண்ணீர் அஞ்சலி 

  ஸ்ரீரங்கம் தலைமை அஞ்சலகத்தில் பணிபுரியும் தோழியர் N. சுபா, PA அவர்களின் தந்தை இன்று அதிகாலை இயற்கை எய்திவிட்டார்.  அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனையும், இயற்கையையும் வேண்டுகிறோம்.  அவரது இறுதியாத்திரை இன்று மாலை நடைபெறும்.

NFPE, Srirangam

No comments:

Post a Comment