NFPE

Tuesday 19 April 2016

மகாவீர் ஜெயந்தி




இன்று மகாவீர் ஜெயந்தி. இந்திய மாநிலம் பீகாரில் ஜமுயி மாவட்டத்தில் இருந்த லச்சுவார் என்ற முன்னாள் அரசாட்சியின் சத்திரியகுண்டா என்றவிடத்தில் மகாவீரர் சித்தார்த்தன் என்னும் அரசனுக்கும் திரிசாலா என்ற அரசிக்கும் இந்திய நாட்காட்டியில் சைத்ர மாதம் வளர்பிறை பதின்மூன்றாம் நாள் (கிரெகொரியின் நாட்காட்டியில் ஏப்ரல் 12) அன்று பிறந்தார்
சமண சமய நம்பிக்கைகளின்படி, வர்த்தமானனுக்கு தேவலோக அரசன் இந்திரன் ஓர் எதிர்கால தீர்த்தங்கரருக்கு உரித்தான பால் அபிசேகம் உற்பட சடங்குகளைச் செய்வித்து அவரது அன்னையிடம் கொடுத்ததான் என்று சமணர்கள் நம்புகிறார்கள். அவருக்கு ‘வளர்ப்பவர்’ என்ற பொருளுடைய வர்த்தமானன் என்ற பெயர் சூட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது
உலகெங்கும் உள்ள சமணர்கள் (ஜைனர்கள்) அவரது பிறந்தநாளை மகாவீர் ஜெயந்தி எனக் கொண்டாடுகின்றனர்.

No comments:

Post a Comment