திருமண வாழ்த்துக்கள்...
06-02-2017 அன்று மணவிழா கண்ட திருவரங்கம் தலைமை அதிகாரி தோழர் S. ராஜேந்திரன் அவர்களின் மகன் மணமகன் செல்வன் R. செல்வகுமார் மணமகள் செல்வி. K. ஜாஸ்மின் ஆகியோர் எல்லா வளமும், நலமும் பெற்று பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனையும், இயற்கையையும் வேண்டுகிறோம்.
NFPE, Srirangam
No comments:
Post a Comment