NFPE

Thursday 21 February 2013

நன்றி! நன்றி! நன்றி!


தோழர்களே! தோழியர்களே!

வணக்கம். நமது JCA விடுத்த அறைகூவளுக்கிணங்க February 20 மற்றும் 21ம் தேதிகளில் நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்தில் பங்குபெற்ற அனைத்து தோழர்களுக்கும், தோழியர்களுக்கும் திருவரங்கக்கோட்டத்தின் JCA சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக!
 

வாழ்க NFPE !                                                                  வளர்க NFPE !

    
NFPE, Srirangam



No comments:

Post a Comment