NFPE

Thursday 12 May 2016

கண்ணீர் அஞ்சலி !

கண்ணீர் அஞ்சலி !

தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் மதிப்புக்குரிய தோழர். P.B.S. என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப் படும் 
 
திருவண்ணாமலை  
தோழர்.  P . பாலசுப்ரமணியன் அவர்கள்  

இன்று (12.05.2016) காலை சுமார் 11.00 மணியளவில் மாரடைப்பால் காலமானார் என்ற  செய்தியை அறிவிக்க வருந்துகிறோம் . அவரது இறுதிச்சடங்கு நாளை காலை திருவண்ணாமலை சட்டாநாயக்கன் தெரு அவரது இல்லத்தில் வைத்து நடைபெறும்.  தோழர்.  PBS  மறைவிற்கு  நம் கோட்டச் சங்கத்தின் ஆழ்ந்த  இரங்கலை  தெரிவித்துக் கொள்கிறோம் ! அவரது ஆன்மா அமைதி பெற வேண்டுகிறோம் ! 

NFPE, Srirangam

No comments:

Post a Comment