NFPE

Thursday 17 November 2016

கோரிக்கைகள்

மத்திய அரசே !அஞ்சல் துறையே ! 
  •   ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் ஊழியர்களை பணிசெய்ய    துன்புறுத்தாதே !
  •    காலைமுதல் இரவு  பணி என கொடுமைப்படுத்தாதே !
  •   விடுமுறை நாளில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு வங்கிகளைப்போல் ஒரு நாள் ஊதியம் வழங்கு !
  •  அனைத்து அலுவலகங்களிலும் கள்ள நோட்டு கண்டறியும் கருவி வழங்கு !
  • கருவி வழங்கப்படாத அலுவலகங்களில் வங்கிகளால் நிராகரிக்கப்பட்ட நோட்டுகளுக்கு இழப்பீட்டை ஊழியர்கள் தலையில் கட்டாதே !நிர்வாகமே ஏற்று கொள் !
  • Cash conveyance க்கு உரிய பாதுகாப்பு மற்றும் வாகன வசதி வழங்கு 

No comments:

Post a Comment